உத்தமோசா -உத்தமோஜஸ் என்பவன்;துருபதனுக்குஉறவினன்; படை - 3.
உத்தரன் -விராடராசன் இளைய மகன்,உலூக-19: படை - 4.
உதாமன் -யுதாமந்யு: துருபதனுக்குஉறவினன், படை- 3.
உலூகன் - தருமன்சொற்படி தூது போனவன்,உலூக-7. விராடனது புரோகிதன், நான் மறைவல்லவன், உலூக - 8. பிரமனைப்போன்றவன், உலூக -20: உட்காமியாதமுனி, சஞ்-18.
கடோற்கசன் -வீமனுக்குக் இடும்பியினிடம் பிறந்தவன்; இந்திரன் கர்ணனுக்கு கொடுத்த வேலால் எறியப்பட்டுஇறப்பவன், கிருட் - 244.
கன்னன் -சூரியகுமாரன், வாசு - 2;உதாரசீலன், அங்கர்கோன், கிருட் - 134; கற்பகமும்நாண வண்மையிலுயர்ந்தவீரன், கிருட் -137; வண்மை அருள அழகு ஆண்மை இவற்றிற் சிறக்கப் பேசப்படுபவன், கிருட் - 147; கன்னனென்றபெயர் சூரியனாலிடப்பட்டது; கிருட் -154; துரியோதனனால் வாழ்வளிக்கப் பெற்றவன்,வெலற்கரியான், கிருட் - 155; உம்பர் காவனையகையான்,கிருட் - 157; வரம்பெற்ற கவசகுண்டலம் புனைந்தவன்,அவை யிருக்கும் வரையில் அவனைஉயிர்செகுப்பாரிலர்,கிருட் - 234: எல்லார்க்கும் கொடுப்பவன், கிருட் - 235:தானாகரன், எதையும் மறுத்தறியாதவன்,உயிரேயெனினும் ஈந்திடுபவன், கிருட் - 236:செஞ்சோற்றுக்கடன்கழிப்பதுவே புகழும் கருமமும் தருமமுமென்றவன், கிருட் -255: தறுகணரலர்க்கும் தறுகணானவர்க்கும் தண்ணளிநிறைந்த செங்கண்ணான், கிருட் - 259: அர்த்தரதனாகவைக்கப் பட்டான், அணி-20.
காமபாலன் -[பலராமன்] இராச்சியத்தைமீட்டற்கெண்ணுந்தீமதி கொடிதென்றவன், உலூக - 3: வெண்ணிறமுடையவன், உலூக - 4: கிருட் - 105: தாலகேது,வாசு - 17: கண்ணனமுன்னோன், வாசு - 18: சங்கவண்ணன், வாசு - 19: போர்முடிவளவும் தீர்த்தயாத்திரை சென்றவன், அணி 4.
கிருட்டிணன் - கரியமாமுகிலனையவன், கல்லினால் வரு கல் முகில் விலக்கியவன், உலூக -2:உற்றவரிடுக்கண்களைபவன், உலூக - 4: உலூகலமுடன் தவழ்ந்தவன், உலூகனைத் தூதுபோக உடன்படுத்தினவன், உலூக-5: துழாயவன், உலூக - 19: கோவியர்குரவைகொண்டவன், வாசு-1; களப்-1: காயமுமுயிருமாகிப் பொருள்தொறும் கலந்துநின்றமாயவன், வாசு-3:அருள்குடியிருக்குங் கண்ணான், வாசு - 7: பந்தனையிலாதான், வாசு - 8: உற்பலவண்ணன், வாசு - 9: பந்தனையறுக்கும்பாதமுடையோன், வாசு-10:நேமிப்படையோன், வாசு-11:பாண்டவர் சகாயன், வாசு-13:முடைகமழ்முல்லைமாலைமுடியவன், வாசு- 14:மும்மையுமுணர்ந்தநாதன், வாசு - 17: மருதுபோழ்ந்திட்டமாயவன், வாசு - 18:ஆறிருநாமத்தோன், வாசு -20: பொதுவர் சிற்குடில்உறைவதோர் மரகதப்புயல்,சஞ் - 1: கஞ்சமாமனை வென்றவன், சஞ் - 2: நேமியான், சஞ் - 18: குருந்தொசித்தருண் முகில், சஞ்-19: யார்மனத்தும் இருக்குஞ்சோதி, கிருட் - 3: வாணன்இருஞ்சமரம்தொலைத்த பிரான்,கிருட் - 4: சிந்துரதத்தின்மருப்பொசித்தவன், கிருட் -11: ஞாலமெல்லாம் பூத்தோன்,திரு |