மகள் புணர்மணிமார்பன், புன்மையாவும் தீர்த்தோன், கிருட்-12: சிவனது இரத்தலை யொழித்தவன், கிருட் - 15, 83: பரந்தாமன், கிருட் - 21: முக்காலங்களுமுணர்பவன், முகுந்தன், கிருட்-22: மூவராயவர்களுக்கும் முதல்வனாகியமூர்த்தி, கிருட் - 23: நீண்டான், நிமலன், கிருட்-24: தீர்த்தன், கிருட்- 26: ஆதிமூர்த்தி, கிருட்-31: அலகை முலைப்பாலுண்டவன், சகடம் விழவுதைத்தவன், கிருட்-32: பூபாரம்தீர்க்கப் பிறந்தவன், கோபாலன், கோவிந்தன், கிருட்-34: தன்னைத்தானுணராதவன், கிருட்-36: உலகந்தாயஅடியிணையுடையவன், கிருட்-37: பூதேவரும் மாதேவரும்காணா மலரடியோன், கிருட்-38: தூணிடைவந்தவன், மூலப்பேரிட்டழைத்த யானைக்கு முன்நின்றவன், கிருட்-43: நெடுமால், கிருட்- 48: பஞ்சபூதங்களின் வடிவினன், கிருட் - 51: தொல்லைநாயகன், கிருட் - 71: வலம்புரிதிகிரிசேர்செங்கையான், கிருட்-73: எல்லாச் செல்வங்கட்கும் நாயகன், கிருட்-74: அமரருக்கு அமுதருளியவன், கிருட்-77: மும்மையாகிய புவனங்களையருந்தியவன், கிருட்-81. கேசவன், கிருட்-84, 247: கங்கை திருவடியினின்றுபெருகப்பெற்றவன், கிருட் -91: பலராமனுடன் பிறந்தவன்,கிருட்-105: இசைகொள்வேயினான்,கிருட்-105: சீதநாண்மலர்மடந்தை கேள்வன்,நாதநாயகன், கிருட் - 110. வேதநாறுமலருந்தியினான்,கிருட்-110. உலகெலாமுதவும்உந்தியான், கிருட்-115: அராவணை துறந்த மாயன்,கிருட்-119: துவரைநாதன்,கிருட்-125; அவனி வௌவமனையிலுண்டியை மறுத்தவன்,கிருட்-127, உலகெங்கணும்நீண்டவன், கிருட்-130. மல்லிரண்டினையும் மலைந்தகாளமுகில், கிருட்-131: கன்றினால் விளவெறிந்தகள்வன், கிருட்-136: குந்தியின்மருகனாவன், கிருட்-148: உற்றவர்க்குறுதி சூழ்வான்,கிருட்-158: மீக்குந்திஉறிகடோறும் வெண்ணெயுந்தயிரு முண்டவன், வாக்குந்தி மலரோன், கிருட்-161: அறிவன்,கிருட்-181: அடியவர் மனத்திலுள்ள ஆரிருட்கங்குல் தீர்க்கும் நெடியவன், கிருட்-183: அநந்தபோகம்பேரணையிற் பெருந்துயில் துறந்தமால், கிருட்-186: யாதவகுலத்தோர் ஏறு,கிருட்-34: விபுதர்களுக்கரியோன், கிருட்-196: கருடக்கொடியோன், கிருட்-197: நித்தன்,கிருட்-200: பச்சைநிறத்தினன், கிருட்-201, ஆரணன், அரன், கருணாகரன், கமலாசனி காதலன்,ஆதிமூலம், நாரணன் எனத்துதிக்கப்படுபவன், கிருட்-209; இதயத்திலிருப்பவன், ஆதவன்,மதிவெங்கனலானவன், நீதவன், கிருட்-210, வாமன், வரதன், கிருட்-212: மூவரும் ஒன்றெனநின்றருள் நாதன், கிருட்-213; தன்னிலுயர்ந்தவர் யாருமில்லாதவன். கிருட்-214: தூதுநடந்தநாயகன், படை-1: காளியனுக்கு இருதாள்நல்கியவன், கம்சன் வில்விழவு காணச் சென்று வில்லிறுத்துநின்றவன், களப்-1. பாண்டவசேனைக்கு உயிர்,அணி-16.
கிருதவன்மா -யதுகுலத்து இருதிகன்குமாரன்; துரியோதனனுக்குத் துணையாகக்கொடுக்கப்பட்ட யாதவசேனைக்குத் தலைவ |