பக்கம் எண் :

192பாரதம்கன்ன பருவம்

வீட்டுமதுரோணகன்னபருவங்களின்
அபிதான சூசிகை யகராதி.

அங்கார- துரோணனுக்குக் கவச
  மளித்தவன், *14-66
  அச்சுவசேனன் - காண்டவதகன
  காலத்தில் தாய் வாயிலிருந்து
  வால்தறிந்த நாகம்; இது, கர்ண
  னை யடைந்து தன்னை
  வாளியாகக்கொள்ளுமாறு வேண்
  டிற்று, 17,-227
அச்சுவத்தாமா-துரோணன்மகன்
   13.-256, இவன் சிவனருளாற்
   பிறந்தான்,13-26: பாத்துவா
   சன்குலத்துப் பிறந்தவன், 14-
   200;கடோற்கசன்மகனான அஞ்
   சனபன்மனைக்கொன்றான், 14-
   177; பலரும் இறந்தது கண்டு,
  இப்போதாவது சமாதானப்பட்டு
  வாழ்வது நலமென்று துரியோ
  தனனுக்கு உபதேசித்தான், 17-
  179-முதல் 181-வரை
அசோதை-கிருணனைவளர்த்த
   தாய், 3-1.
அஞ்சனபன்மன்- கடோற்கசன்
   மகன்; இவனை அசுவத்தாமா
   கொன்றான்; (இவன்பெயர்
   அஞ்  சன்பர்வா, என்று
   முதனூலிலுள்ளது,) 14-177.
அநுவித்தன்-அவர்தியரசைச்சேர்
  ந்தவனென்ப; துரியோதனன்
  பக்கத்தான், 14-20.
அபயன்- துரியோதனன்தம்பி,
  வீமனாற் கொல்லப்பட்டான்,8-6
அபிமன்-அருச்சுனன்புதல்வனான
  இவன் தனிவீரன், 6-24: நீல
  வண்ணன்மருகன், 12-37, சிவ
  பக்தன், 11-21,-29; மன்மத
  னுக்கு அத்தைமகன், 13-85: சக்
  கரயூகத்தைப் பிளக்கவல்லான்,
  13-18: க்ருஷ்ணனிடத்து வை
  ஷ்ணவாஸ்திரத்தை உபதேச
  மாகப் பெற்றான், 13-24: பலவீ

 ரரைக்கொன்றதனோடு சகுனி
 மகனொருத்தனைக் கொன்றான்,
 13-29, துன்முகனை முடிதறியச்
 செய்தான்,13-72: சகுனிமைந்
 தரெழுவரோடு துணைவரையும்
 ஆவிமாய்த்தான், 13-99, இவன்
 தேர் கோங்குமரக்கொடியை
 யுடையதென்பர்,13-104:தேர்ச்
 சக்கரத்தைச் சக்கரப்படையாகக்
 கொண்டான், 13-115. சயத்திரத
 னாற் சிவபிரானளித்த கதாயுதத்
 தாற் கொலையுண்டான், 13-129.
அம்பை-பரசுராமன்
 செய்தபோரில்
  வீடுமன் வென்றதனால்
  அவ்வீடு
  மன்மீதுகோபித்தாள்: பின்னர்
  வீடுமனைக்கொல்லச் சிகண்டி
  யாய்ப்பிறந்தாள், 1-10, 10-31.
அருச்சுனன்-11-41:  இந்திரன்
  புதல்வன், 2-1: உலூபியின்
  காமுகன்,14-
  42:கருநிறமுடையவன்;
  10-18;நரனாயும் இலக்குவனாயும்
  நின்றாவன், 1-6,7. இவனுக்கு
  க்ருஷ்ணன் கீதையைஉபதேசஞ்
  செய்தான்: 1-2-முதல் 7-வரை:
  நிவாதகவச காலகேயர்களை
  வதைத்தவன், 2-28: வெள்ளைக்
  குதிரை யுடையவன்,9-28: காண்
  டவ வனத்தை அக்கினிதேவனு
  ண்ணக்கொடுத்தவன்,110,22:13
  -91: இவனுக்குச் சிலை பதாகை
  இவுளி தேர் இவை செழுங்கன
  லளித்தன: 10-9: இவனுடைய
  இரதத்துவசத்துமீது அநுமான்
  கூத்தாடுவன், 5-4:இவனுடைய
  பெயர்களுட் சில:-பார்த்தன்,
  3-29: தனஞ்சயன், 3-29: விச
  யன், 5-4நரன்,7-7:14-62: கிரீ
  டி, 12-10: பற்குனன், 13-104:
  சயந்தன் மாபெருந்துணைவன்,
  9-5: சிவபூசை உண்பவன், 


   *பதிப்பித்தஇரண்டு எண்களுள் முதலது சருக்கத்தின் எண்ணும், மற்றையது
செய்யுட்களின் எண்ணுமாம்.