அகத்தியன் சுடலைக் கையிலொடுக்கி யது, 13-14 அகத்தியன் தமிழ்ந்த கதை, 16-41 அகலிகைச் சாபந் தீர்த்த கதை, 4-1 அச்சுதன், 3-17 அஞ்சங்கள்-அச்சுக்கள், 17-90 அதிபாவம்,12-88 அதிரதர் முதலில் நால்வகைத் தேர் வீரர், 13-6 அந்தரம்-இடம்,உபாயம் ஆகாயம், 9-22 அம்பையைத் தவத்துவிட்ட கதை, 16-40 அயர்வு-மனக்கவற்சி, 12-63 அயிர்-மணல், 17.155 அரசர் முதலியோர் போர் முதலிய வற்றிற்கு அஞ்சார்; இது, தீவக வணி: 8-11 அரசியலறன், 13-46 அரவாபரண னென்பதி லடங்கிய கதை, 2-26 அரியோமெனுமறை, 13-109 அருச்சுனம், 14-43 அருச்சுனன் செய்த சபதம், 13-179 முதல் 184 வரை. அருச்சுனன் போர்த்திறம், 13-48 அருச்சுனனிளைத்த போது கிருஷ் ணன் சங்கநாதஞ் செய்வானென் பது, 14-97 அருச்சுனனுக்கும் இராமனுக்குஞ் சிலேடை, 10-8 அருணன் பாதமின்றித் தோன்றிய கதை. 1-25 அலங்கல்-ஒளி செய்தல், 1-71 அளகையாளும்மன், 11-4 அற்பகலிலாத தமரருலரு, 9-27 அறம்-தீங்கு, 8-32 அறிஞர் ஆன்மாவை யறிந்தவர், 1-3 அனு-இனம், 11-37 ஆசறை, 14-219 ஆண்டலைப்புள், 3-27 ஆதபன்-சூரியன், 1-25 | ஆம்-குறிப்புப் பொருளது, 13-131 ஆயசம் -இரும்பினாவியன்றஆயுதம், 16-61 ஆயுள்வேதியர், 16-34 ஆர்-சக்கரத்தினுறுப்பு, 1-45 ஆறுசமயம், 9-1 இடம்பிடித்தல், 8-5:17-139 இந்திராணி - இந்திரன் என்பதன் பெண்பால், 13-167 இமையோர், 9-1 இரண முகம்-போர்முனை, 1-52 இரணியனை யழித்த கதை, 3-18 இராகுமுடியிழந்த கதை, 1-25 இளந்தலை-இழிவு, 1-59 இளை-மேகம், சுற்றுவேலி;13-85 ஈமந்தொறுஞ் சென்றுநடமாடு கழ லையன், 5-13 ஈரொரு பிறப்பு, 17.1 உகம் - கற்பாந்த காலம், 3-3 உகளித்தல்-கிளர்தல், 1-69 உச்சாசனம்-கொலை, 5-9 உடுபதியுந் தினபதியும் படிவாய்ப் பொருதல், 5-17 உதவி யார்க்கும் புரிதலில் பொய் கைக் கரையும் நிழல்பரப்புந் பொய் மாங்கனிமரமும் உவமை, 1-16 உந்தி-உருளை, 13-12 உயக்கம்-தளர்ச்சி, 13-191 உருள்-சக்கரம்,சக்கரங்கோத்த மா 1-45 உற்கை, 2-9:13-69 உற்பலவாளி, 13-11 உறையிடுதல், 14-47 ஊறு,13-69 எஞ்சுதல் -இறத்தல், (மங்கலவழக்க), (1- 74) எலி வேந்தர், 8-18 எலுவல், 16-28 எழுதீவு, 12-24 ஏண்-வளைவு, 5-15 ஏமம்-களிப்பு, 4-3 ஐம்பெரும்பூதத்தா லுடலம் இயன் றன,1-5 |