ஓடை-பொன்னினா லமைந்த நெற் றிப் பட்டம், 4-32 ஒளி-வரிசை, 1 -33 கங்கு- கரை, 17-213 [17-172 கச்சை-யானைவயிற்றிகட்டுங்கயிறு, கடல் வடிம்பலம் நின்றகைதவன், 15-18 கடோற்கசன் றூது 13-225- தல் கண்ணர்-கிருஷ்ணார்ச்சுனர்,16-37 கந்தாவகன், 4-9 கந்து-கட்டுத்தறி, 2-21 கரிஞ்சம்,6-5 கலியன்கண்டுகொண்டநாமம்,10-1 கலுழ்வாய், 9-31 கவ்வை-7 பேராரவாரம், 2-3 கவந்தம்-தலையற்ற உடல், 11-18: நீர், 16-58 களபம்-யானைக்கன்று, கலவைச் சந் தனம். 4-14 கற்பகக்கா, 13-166 கன்றால் விளவில் கனி யுதிர்ந்த கதை, 11-13 கன்னபாரகம்,8-13 காமனெரிந்த கதை, 1-42 காயம்-வாள்வீச்சு,17-42 கார்கோள்-கடல்,3-3 கார்த்தவீரியார்ச்சுனனைப் பரசுரா மன் வெற்றி கொண்டது, 14-38 காலகாலனென்பதிலுள்ள கதை, 13-202 காலாள் வருணனை, 12-21 காவிரி இன்று புதுசீர் வரமென்று கூறிடு மணலது, 17-65 கிரௌஞ்சகிரியைக்குமரன்வேலாற் பிளந்த கதை, 3-27 கிளைத்தல்-ஊக்கங் கொள்ளல், 8-28 குதலை, 13-241 குதிரை நிறங்கள், 12-82 குதிரை நூவிற்சொன்ன ஆறுகுறி, 12-34 குதிரைபதினெட்டு வகை, 13-6 குதிரையின்குற்றமுள்ளகழி, 16-27 குதிரை வருணனை, 12-20: 16-27 குமண்டையிடுதல்-குமட்டல்,16-51 குருமித்தல்-ஆரவாரித்தல், 16-71 | குவலயாபீடத்தை அடரத்த கதை, 6-25 குறையுடம்பு வாளுடன் சாரி கற் றல், 12-33 கூடபாகலம், 13-159 கூரழிதல். திறமை கெடுதல், 1-45. கூல்ற்புனல்மீ தெழுவதொத்த கோ பம், 2,27 கெண்டுதல்,-பிளத்தல் 1-43 கேசவன், 3-17 கைதவம்-வஞ்சனை, 1-48 கைலை யெடுத்த கதை, 12-49 கொடி வில் நாணி, 10-15 கொடுஞ்சி-தேர்த்தட்டு(இச்சொல்; கொடிஞ்சியெனவும் வழங்கும்) 1-45: 4-24 கொண்டல்-கீழ்காற்று, மேகம்: 2-8 கொப்பளர்-கொப்பளநாட்டார், 13- 36 கொல்லாமற் கொன்றான், 12-79 கோடை-மேல்காற்று, 2-8 கோயிலாளுடைய கொண்டல் திரு மால்: 6-1 கோளம் x தாளம்: (வட்டவடிவ மான ஓர் ஆபரணம்) 3-26 சகடிறஉதைத்த கதை, 4-1 சங்கலார்பகைவர், 13-142 சஞ்சத்த கர் சபதம் 11-41-முதல் 43-வரை. [13-80 சடாதுங்கமௌலிப் புரசூதனன், சங்கபங்கம் முகுளசாலம், 1-71 சதாலயிடுதல், 12-23 சதுரங்கசேனை வருணனை, 16-20 முதல் 23 வரை. சந்தனம்-தேர், 10-28 சம்பராரி,2-4 சமத்து-சாமார்த்தியம், 2-28 சமீரணன்,13-82 சயிந்தர்-சிந்து தேசத்தர்சர், 10-17 சரசயனம் 10-43 சராசனம், 2-9 சருப்பதோபத்திரம் - ஒரு வியூகம், 9-10 சல்லியகர்ணரின் மாறுபாட்டைத் துரியோதனனொழித்தல், 17,41,42 |