சவனம், 12-59 சாகரத்தெழுதழல் x தம்பி பட்டதனா ல்மனம்கொதித்தசிவேதன்,1-48 சாதம்-கூட்டம், 14-153 [2-10 சாபம்-வில், வரம், சபிப்பு,1-15: சாமந்தர், 1-24 சாமனத்தடம்புள்ளுர்திச்சேய், 17-49 சிஞ்சிதம்-ஆபரணங்களினாவி, 17- 64 சித்திரபானு, 11-28 சித்திரம்=சித்திரகாயம். 13-125 சித்திரவில்-அக்கினி 13-175 சிந்தம்-வெல்லப்படுந்தன்மை, கொடி ச்சீலை யென்பாருமுளர்: 8-26 சிந்து-சிந்துகைஇ கடல்,5-2 சிலீமுகம்,1-60 சிவபிரான் நாலுமறைகளுமோல மென அகல் வானமென முழு ஞானமே போலுமென வொளிர் மேனியுடையவர், 6-26 சிவபெருமானுருவத்துப் பெண் வடி வங் கலந்த விவரம், 13-11 சிறுகாலை-உதயகாலம், 9-9 சுகன்,13-68 சுடர்க்காடு, 10-4 சுவர்க்கத்திற் செல்வோர்க்குச் சுடர் மண்டலம் வழியாகும், 1-70 களிவு-வட்டம், 16-7 [8-35 சூட்டு x ஈரல்: சூடர் x தொடையல், சூதர்க்கு முறைமை, 17-52 சூரியன் புரவியேழ், 2-30 சூரியனொளி இரவில் விளக்கிற் சேரும், 14-220 குழி-முகபடாம், 6-9 சூளாமணி, 4-42 குறியிடுதல்-14-77 செங்கண்மாவனைத்துமாவன், 1-1 செஞ்சோற்றுக்கடன்கழித்தல், 17- 20 செண்டினாற்செழியன் கிரி திரித்த கதை, 1-43 செருமுதல்-தைத்தல், 3-12 சேத்து-செந்நிறம், 14-218 சேமக்கவசம், 4-18 | சேயன்,13-132 சையம்,11-16 சைலம் 3-30 சொட்டை - ஓராயுதம், 17-156 சோரிப்புனல், 8-35 சோழன் இமகிரிதிரித்த கதை, 1-43 சோழனைத்தொல்லமர்க்கு நீசென்னி யென்று புகழ்ந்தனர், 17-134 ஞானாந்த வெள்ளம், 1-1 ஞொலிமரம் - அரணி-13-87 தகதத்தஉஒலிக் குறிப்பு, 12-92 தகுவோர்-அசுரர், 13-81 தட்டினாருடலைத்தழுவிக் கட்டிக்கொண் டு விழுதன், 1-34 தந்தம் பறியுண்டு சிறிய தந்தி, 8-26 தந்திரத்தவர்-படைத்தலைவர், 1-23 தபனியம், 3-30 தருணம்-இளமை, 16-37 தவர்-வில்,5-8 தழிஞ்சி,16-58 தளவு x மூரல், 8-34 தளித் மிக்கசவதம், 12-44 தாமன்-சூரியன், 1-42 தாரகனை முருகக்கடவுள் கொன்ற கதை, 7-6 தாரை-கத்தியின் கூர்நுனி, 1-46 தாவனம்-இடம், 4-9 தாழங்குறித்துக் கரைசெய்யிந்தரங்க வேலை, 17-80 தாழிக்குறித்தக் கொடுத்த கதை-3-15 தாளிவான்-அருணன், 1-33 திருமணச்ாப்ரைப ஈராறு நாகமுரை செய்து இடுதல், 9-1 தீபகாகளம்-விளக்குக்கலம்,14-185 துக்கரம், 13-161 துரங்னலம், 2-5 துருபதேயர், 10-14 துரோணனுக்குப் பார்க்கவன் உப மானம், 14-7 துலை-வலிமை, ஓப்பு என்பாரு முளர்; 13-98 துன்னிமித்தம், 10-13 தூசி, முற்படை, 1-18 தூர்-வேர், 9-1 தெலுங்கர், 1-35 |