வராகாவதார சரிதை, 2-16 வல்லியம், 1-50 வலக்கணேர் முனிவர், 13-91 வலம்புரியார்த்தலின் வருணனை, 1- 19 வலவன்-பாகன், 1-25 வலனை இந்திரன் கொன்ற கதை, 7-6 வலாரி, 13-148 வலீமுகம், 13-37 வனமாலி, 13-116 வாகம்-வாகனம், 10-32 வாசபதி-தேவகுரு, 15-30 வாசவன், 3-17 வாசி-குதிரை, 1-20 வாசுகி திரிபுரசங்காரகாலத்து வில் நாணியானது, 2-26: 9-21 வாட்டு-மெலிதல், 8-35 வாணாசுரன் வரலாறு, 14-38 வாயுதேவன் முக்குவடு முருக்கிய கதை, 1-41 வாரணம் வாழ்வுற வைத்த கதை, 3-17 வாருணத்திசை, 3-28 வானகமேறுதல், 1-40 வானமணி சூரியன், 17-32 வானுலாம் யானம், 10-7 விகடகரடக் கைம்மனை, 12-57 விகடம்-மதமயக்கம், 12-61 விஞ்சை-வித்தியாதரர், 12-70 விடங்கு-அழகு, 14-25 விண்ணிடைச் செய்து பெற்றன தேர், 1-47 வித்தகன் - தூதன், 13-230 விததி-வகை, 16-20 | வீதிக்கொரு விதியனான், 2-13 விந்தம்வளர்ந்தது, 14-124் விந்தை கைப்பைங்கழங்கு x எழு [வர் வீரர் சிரம், 8-31 விநாயகர்த்தி கசமுகாசுரணையழி த்திட்ட கதை, 6-27 விபாகரன், 3-30 வியாளம்-பாம்பு, 13-2 வியூகம்,1-17 வியூகமாகியஇரதத்திற்கு அச்சாணி, 9-6 விரதம்-ஒழிவு, நித்தை, 6-20 விருது-புகழ்மொழி,5-3: வெற்றி யைக் குறிக்கும் சின்னம் முதலிய ஊதுகருவிகள், 12-68: வெற்றி, 13-228 விரோசனன்-சூரியன், 2-32 விலோதனம்-கொடி, 8-3 வீக்குதல்-அழித்தல்,(வீதலின்பிற வினை), 1-21 வீடுமனிலாத சேனைக்கு உவமையா வன, 11-5 வீரசுவர்க்கஞ் செல்வார்க்குச் சுடர் மண்டலம் வழியாவது, 1-70 வீரர்க்குச் செல்வம், படைகளாற் பகை செகுத்துத் தாமும் சிரம் வேறு உடல்வேறாகக் கிடப்பதே யாம்:8-10 வீராபிடேகம், 5-11 வெதிர்-மூங்கில், 16-72 வெறியோடி விடுதல், 17-168 வேழம்-கரும்பு, 2-4 வையந் தாய கதை, 1-13 வைகை யேடெதிர்கொண்ட வர லாறு, 17-109. |