பக்கம் எண் :

206

சில அருந்தொடர்கள்.

     படையெடுப்பது அமரிற்சாகா துய்ந்தனரோடற்கன்றே, 8-10

     இருந்தனம் படைத்தமாக்க ளின்பமு மறனு மஞ்சார்..... அர

சருமடு போரஞ்சார், 8-11

     வடமீன்போல்வாடன்னிருகண்ணீரின்னமிவைகொலோதருவ
தம்மா, 8-12

      உரககன்னிமைந்தன், எண்ணிலாயிரமுருவமாகி இருபுடையினும், போர்
வேந்த ரெலிகள்போலேங்கியுருண்டுபோக வெம்பூசல்செய்தான், 8-18

     தந்தம்பறியுண் டெதிர்சீறிய தந்தியென்ன, 8-26

     மற்றோர்பிறப்பிற்றெரியாது இப்பிறப்பின் முடிக்கமாட்டே
மால், 11-38

     அனேகமாயிரம் பேர்படக் கவந்தமொன்றாடும்..... அனேக
நாழிகை யருச்சுனன்சிலைமணி யார்த்தது அக்களம்பட்ட, அனேக
மாயிரம்விருதரையளவறிந்தார்கொலோ வுரைக்கிற்பார், 11-48

     கெடுமோகருடனுரகர்க்குக்கிரிவெஞ்சரபந் தனையரிகள்
அடுமோ சக்ரபாணியுட னமருந்துவரோ வசுரேசர்; வீமன்பேருட
லிற் பகைவர்பகழி பருப்பதஞ்சேர்மழை போற் பாறின, 12-75

         வல்லானெ றிந்த  பம்பரம்,  12-76

         மறையந்தணர்க்கென்னகட்டாண்மையுண்டு, 12-84

         நன்றல்லவீரத்திலோரஞ்சொலுவது, 12-86

         மாவிந்தைகிரிகன்னிகரி: தன்மைக்கு நிலையான தருமற்
     நிகர்யார் தனித்தெண்ண, 12-90

         முனிவருடன் பொரவல்லவர் யார்புவிமேல், 13-14

         விபினமிசைத் தீயொடனிலமும் விரவுமியல்பு,13-39

         சுடரெதிருலவு விட்டில், 13-87

         அவனிதலத்து விதியைவெல்லும் வகையார்வல்லார், 13-131     

         அன்னநெடுந்துவசனிவற்காயுமிகக் கொடுத்திலனே யந்தோ
      வந்தோ, 13-133

          எட்டானைத்தம்பமுடன் சயத்தம்பம் நாட்டியபேரிறைவன்,
        13-135

          உனைக்கொண்டே தெவ்வரை வென் றுலகாளச் சிந்தித்தேன்,
        13-138

          வீதலும் பிழைத்தறானும் விதிவழியன்றி நம்மா, லாதலு
     மழிவு முண்டோ-13-151

          என்னுயிர்க்கி றுயுண்டோ, 13-162

          தேற்றினுமகப்பரிவு தேறலரிதன்றே, 13-174

          புத்திரரிலாவிடர் பொறுத்திடலுமாமோ, 13-175

          பணிவுறு புண்ணிய பாவமுற்றுவ துணிவுறத் தெரியுமோ,
     13-249

          உரைத்தவா செயலப்பதுமாசனன்றனக்கு மாகுமோ, 13-250

          சரற்புயலானது தனி தஞ்செய்யுமோ, 13 - 254