பக்கம் எண் :

195

சல்லிய சௌப்திகபருவங்களின்
அபிதானசூசிகையகராதி


அசுவத்தாமன் -

சிலைமுனிபெற்றவீரன், சல்-46; அவுணரூர்நீறு செய்
 வீரன்மைந்தனையொப்பான், சல்-47:அருச்சுனனுக்கும் புறங்கொடுத்தனன்,
 சல் - 52: பூமிஅமரனான தாமா,ஈசான குமரன், சல்-94: வாசிதனயனான
  தாமா, சல்-95: வேதியன்மகன், சல்-114:சபதம்செய்தல், சல்-119: தன்னால்
  பாண்டவர் கொல்லப்பட்டபின், துரியோதனன் மாண்டவரைப்
  பிழைப்பிக்கும் மந்திரத்தால்தன்பக்கத்தில்   மாண்டவர்களைப்

 பிழைப்பித்துச் சக்கரவர்த்தியாகஆளலாம் என்று கூறினான், சல்-121:
 இறந்த துரியோதனனைச் சார்ந்துதன்தந்தை இறந்த காலத்தினும் மிக்க
 சோகித்தான், சல் - 200: அனைத்துலகினுங் குருவான சராசனன்
 அளித்தமுனி, துரியோதனன் தன்மேல் நம்பிக்கையிழக்குமாறு மாய னால்
  செய்யப்பட்டவன், சல்-201: பதினெட்டாம்நாள் இரவுவிடிவ தற்குள்
  பாண்டவரைக் கொன்று வருவதாகத் துரியனிடம் சபதங்கூறி அவன்
  சிகாமணியளிப்பப்பெற்றுச் சென்றான், சல்-203: கிருபன், கிருதவர்மன்
  இருவருடன் பதினெட்டாம்நாள் இரவேபாண்டவரைக் கொல்ல அவர்தம்
  பாசறைக்குச் சென்றான், சல்-204: பரத்து வாசகுலத்தினன்,சௌ - 2:
  பாண்டவரின்படை வீடுபுகுமளவில் பூதம் இவனை வலியழித்துத் துரத்தியது,
  சௌ-2: சிவபூசைசெய்பவன், சௌ.6: சிவபிரானிடம் ஆயுதம்பெற்றுப்பூதத்
  தைத்தோற்றோடச்செய்தவன், சௌ-7, 8: திட்டத்துய்மனைத்
 தலைதுணித்தான், சௌ - 9:கமலமாலையான், சௌ - 9:
 சிகண்டி உத்தமோசா, உதாமன்முதலான பாஞ்சாலர்பலரையும்
 அசுவத்தாமன்எதிர்த்துக்கொன்றான்,சௌ-10, 11: உபபாண்டவரைத்
 தலைதுணித்தான், சௌ - 13:திண்தவர்தமக்குச்சிகாமணியனையான்,
  சௌ - 13:சோழனைப் பரிவாரத்தோடுமடிவித்தான், சௌ - 15:
  சடையவன்தனயன், சௌ - 16:பாதிநாளிரவினில் அனைவரையும்
 படுத்தவன், சௌ - 16:உபபாண்டவர்தலைகளைத் 
 துரியோதனனுக்குக்காட்டல், சௌ -19:  வேதபண்டிதன், சௌ - 21:
 குருகுலத்தின்கொழுந்தினைக்கிள்ளினவன், சௌ - 23:
 போர்தொறும்நின்றதீவினைநீங்கிடத்தவம்மேற்கொள்ளத் துரியோதனன்
  சொற்படிபோயினான், சௌ - 26:வியாசரைக்கண்டு நடந்த
 செய்திகளைக்கூறினன், சௌ - 33:அவர்சொற்படியே
 சிவபெருமானைநினைந்து கானில்தவஞ்செய்தல், சௌ - 34:
  குருகுகிரியெறிந்தோனைநிகர்த்தவன், சௌ - 42: அபாண்டவியம்
  என்னும் நிகரில் படையுடையான், சௌ - 43.

அருச்சுனன்
-தெயித்தியர்போர் செயித்தான், வீமற்கிளையகோ, சல் - 12:
  சுரபதிமகன், சல் - 52: