பக்கம் எண் :

200அபிதானசூசிகையகராதி

 புடைக்கவோடினான், சல்-192:கண்ணனோடு துவாரகை மீளுதல்
 சௌ-46.

மைத்திரேயர்
-வில்வித்தையில்தேர்ந்த ஆசிரியர்; வீமனுடைய
 கதையினடியால் தொடைமுறிந்துஇறக்கும்படி துரியோதனனைச்
 சபித்தவர், சல்-194.


வாலிசுக்கிரீவர்
-உவமையாதல்,சல் - 25, 173.


விதுரன்
-இரும்புனல்ஆடுதற்ககன்றோன், சல்-147;
 வில்லில் தேர்ந்தவன், சல்-195.


வீடுமன்
-கங்கைமகன், சல்-131, 202.


வீமன்
- அனிலன்மைந்தன், சல் - 13, 33, 43, 54, 55, 57, 58, சௌ-37;
  ஆனிலன், சல்-77, 181: கலவமாமயிலொழித்துப் பஞ்சானனம் எழுதிய
  தனிக்கொடிக்கந்தன்
அனையான்,சல்-28;
  அதலபூமியூடாழியமுதமாரும்வாயான் சல்-93; காற்றருள் கூற்றுஅனான்,
  துரியோதனன்நீருள்மறைந்துஇறந்தவரைப்பிழைப்பிக்கும் மந்திரம்
  செபித்தலை வேடர்மூலம் அறிந்துகொண்டான், சல்-126:மாருதி, சல்-130;
  பாவனன், சல்-138; நடையொழியாதோன்விறற்குமாரன், சல்-167:
  அரிவயமாஏறுஉயர்த்த சூரன், வரை முடிமேனாள் ஒடித்தகாளைதன்மதலை,
  சல் - 173:  இருவினைகூறாஅறத்தின்மாமகன்இளவல், விதாதாவொடுஒத்த
 கேள்வியன், உரைதவறாதான்,அரிமகவுஆனோன், சல்-174:
 கதாபாணியர்க்குள் ஓத ஓர் உவமைஇலாதான், இளைப்புற்ற துரியனுக்கு
 இளைப்பாறச் சமயமளித்தவன், சல்-176:  ஞானபண்டிதன், சல்-184:
 அனற்சகாயன் அளித்தகாளை, சல்-190: துரியோதனனைக்கொன்றான்,
 சல்-184-187, சிங்கத்துவசன், சௌ -19:  சண்டமருத்தனைய
 புயவலியோன், சௌ - 37.

****