சல்லிய சௌப்திக பருவங்களின்
அரும்பதவகராதி முதலியன சல்லிய பருவம். அங்கைநெல்லிக்கனி, 110 அச்சு-அச்சாணி, 71 அசலம்-மலை,168 அசுரர்குரு-சுக்கிராசாரியன், 101 அடர்த்தல்-தாக்குதல், 80, 146 அடல்-வலிமை, 163, 167 அடவி-காடு,90 அடுதல்-கொல்லுதல்,2, 185 அடைசி-அடைத்துவைத்து, 25 அடைவே-முறையே, 171 அண்டகோளம்-ஆகாயமுகடு, 139 அணல்-கீழ்வாய், 171 அணி-படைவகுப்பு, 46 அத்திரம்-அஸ்திரம்; அம்புமுதலிய கைவிடுபடை; மந்திரத்தோடு ஏவுவதுமாம், 31, 80 அத்திரயூகம்-அஸ்திரமெனும் வியூகம், 15 அதலபூமி-பாதளலோகம், 93 அதலபூமியூடாழியமுதமாரும் வாயான்-வீமன், 93 அதிபன்-தலைவன், 91 அதிரதர், 5 அநுசர்-தம்பியர், 69, 78, 87, 166 அம்பி -மரக்கலம், 99 அம்பியிழந்த பெருங்கடல்வாணர், 99 அம்ம-உரையசை, 134 அம்மா-வியப்பிடைச்சொல்; ஈற்றசை,108 அமையும்-போதும், 77 அயர்கின்றஆவி-குற்றுயிர், 200 அயர்தல்-தளர்தல், 200 அயன்-பிரமன், 59, 101 அயில்-கூர்மை, 4; வேல், 94 அரக்கரொடுசாகைமாமிருகயுத்தம், 68 அரங்கு-சபை,23 அரணி-தீக்கடைகோல், 90 அரம்பையர்-தேவமாதர், 85 அரவம்-ஓசை,115 அரவவிலோதனன்- பாம்புக்கொடியையுடையதுரியோதனன், 203 அரவிந்தம்-தாமரை, 3 அரவுயர்த்தவரசன்-பாம்புக்கொடியுடைய துரியோதனன், 75 அரற்றல்-கதறுதல், 11 அரா-பாம்பு,96 அரிஏறுதிகழ்பதாகையான்- துரியோதனன், 96 அரி-சிங்கம், 67, 163, 167, 173; இந்திரன், 183; வாயுதேவன், 174; பாம்பு,191. அரிநாதம் -சிங்கநாதம், கர்ச்சனை, 163 அரிமா-சிங்கம், 199 அரிமகவுஆனோன்-வாயுதேவனுடையகுமாரனான வீமன்,174 அரிவயமாஏறுஉயர்த்தசூரன்-ஆண் சிங்கத்தின்வடிவ மெழுதிய கொடியுடையவீமன், 173 அருக்கன்-சூரியன், 58, 109 அரோ-அசை,63 அலக்கைவித்தகன்-பலராமன், 51 அலகு-அளவு,91 அலங்கல்-பூமாலை, 7 அலம்-கலப்பை, 1, 51 அலமரல்-வருந்துதல், மனஞ்சுழலுதல், 11, 250 அலமுற்றசெங்கையவர்-பலராமன், 1 அலாயுதன்-கலப்பை ஆயுதமுடைய பலராமன்,190 அவ்வோன்-அவன், 111 அவண்-அவ்விடம், 147 அவனி-பூமி,18, 31, 143, 201 |