அவித்தைஅறிவில்லாமை, 188 அவிதல்-அழிதல், 84 அவுணர்-அசுரர் 247 அவை-சபை,194 அழல்-கோபம், 36, நெருப்பு,165, 173 அழல்பிறந்தாள்-திரௌபதி, 165 அழல்விடநாகேறுஉயர்த்தவீரன்- துரியோதனன், 173 அழுக்காறு-பொறாமை, 202 அறத்தின்மைந்தன்-தருமபுத்திரன், 57, 72,150 அறுகால்-வண்டு, 141 அறைதல்-ஒலித்தல், 40 அனல்சகாயன்-அக்கினிக்குத் துணைவனானவாயுதேவன், 190 அனிகம்-காலாட்சேனை, 67, சேனை,89, 166 அனிலம்-காற்று, 115 அனிலன்-வாயு, 13 அனிலன்மைந்தன்-வாயுபுத்திரனான வீமன், 13 அனீகினி-சேனை, 155 அஷ்டதிக்பாலகர், 168 ஆ[ஆறு]-விதம், 29 ஆகம்-உடம்பு, 71 ஆகுலம்-விசனம், 13, 125 ஆசுகன்-வாயுதேவன், 204 ஆசுகன்மகன்-வாயுகுமாரனான வீமன், 204 ஆடல்-போர்வெற்றி, 67 ஆண்மை-பராக்கிரமம், 143 ஆதரம்-அன்பு, 4 ஆதவன்-சூரியன், 179 ஆமரம்-ஆச்சாமரம், 178 ஆயர்-இடையர், 188 ஆயோதனம்-போர்செய்யும்இடம்,யுத்தகளம், 147 ஆர்-ஆத்திமாலை, [சோழனது அடையாளப்பூமாலை] 96 ஆர்தல் -பருகுதல், 93 ஆர்மாலைவிருகன்- ஆத்திப்பூமாலையணிந்த சோழவரசன், 96 ஆரம்-மாலை65, 109 ஆவி-உயிர்,182, 200 ஆவிஉதவுமறை- இறந்தவரை உயிர்பிக்கும் சஞ்சீவிநி மந்திரம், 199 ஆழி-சக்கரம், 67 ஆளிஏறு-ஆண்சிங்கம், 55 ஆறு-விதம்,58, 140 ஆனனம்-முகம், 58, 171 ஆனாது-தணிவடையாமல், நீங்காமல், 1 ஆனிலன்-வாயுகுமாரனாவீமன், 77, 125 இகல்-வலிமை, 9; போர், 18, 136, 146 இங்கிதம்-குறிப்பு, 20; இனிமை, 182 இசை-புகழ்,158 இசைதல்-இணங்குதல், 161 இடியிடுத்திடுசிகரிகள், 203 இடுக்கண்-துன்பம், 128 இபராசன்-பட்டத்துயானை, 6 இம்பர்-இவ்வுலகம், 117; இத்திருவவதாரம், 191 இமிழ்த்தல்-பேரொலிசெய்தல், 22 இமையவர்-தேவர், 30, 36 இமையோர்-தேவர், 77 இமையோர்குரு- தேவகுருவான பிரகஸ்பதி, 101 இயங்குதல் -செல்லுதல், 36 இயைபின்மையணி, 39 இயம்-வாத்தியம், 156 இரண்டுஎதிர்மறை உடன்பாடு உணர்த்தல், 120 இரணம் -போர், 64 இரதம் -இனியநீர், 116 இரவலோர் -யாசகர், 11 இரவி -சூரியன், 10, 11, 193 இரவிகுமரன்-கர்ணன், 10, 11 இரவு -யாசகம், 11 இராமபாணத்தால் கடல் நொந்தது,74 இரியல்போதல்-தோற்றோடுதல், 204 இரு -பெரிய, 147, 188 இல்பொருளுவமை, 193 இலக்கணை,43, 103, 151 இலகுதல் -விளங்குதல், 91, 171 |