பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன203

இவ்வோர் -இவர்கள், 111
இவண் -இவ்விடம், 182
இவுளி -குதிரை, 100, 117
இளவல் -தம்பி, 152, 174
இறைகொள்ளல்-தங்குதல், 107
இனம்விலக்கவந்த அடைமொழி, 197
இனைதல்-வருந்துதல், 10
ஈசான குமரன்- சிவகுமாரனானஅசுவத்தாமன், 94
ஈனல் -பெறுதல், 12
உகல்-சிந்துதல், 30
உகவை-மகிழ்ச்சி, 97, 169
உகுத்தல்-சிந்துதல், 171, 175
உட்குதல்-அஞ்சுதல், 168
உடற்றுதல்-போர்செய்தல், 29, 30, 135,140, 145
உத்தரம்-மறுமொழி, பதில், 123
உதகம்-நீர், 106
உததி-கடல்,67
உதயத்தடங்கிரி, 2
உதிட்டிரன்-தருமன், 69
உதிரம் -இரத்தம், 171
உபசாரவழக்கு, 104, 115, 151
உம்பர் -தேவர், 159
உம்பர்பிரான் - தேவாதிதேவனான கண்ணபிரான், 159
உமைபாகன் -சிவபிரான், 204
உயங்குதல் -வருந்துதல், 54
உயர்வுநவிற்சியணி, 179
உயரவுதல் -ஆராய்ச்சி செய்தல், 152
உயிர்த்தல்- பெருமூச்சு விடுதல், 188
உரகதுவசன்-துரியோதனன், 10, 139
உரகம் -பாம்பு, 10, 139
உரகர் -நாகர், 2
உரகர்புவனம் - நாகசாதியரது பாதாள லோகம், 2
உரம் -வலிமை, 37, மார்பு, 187
உரவோர் -வலிமை யுடையவர், 30
உருப்பு -கோபம், 186
உரும் - இடி,174
உரும் உறும்மாமேருவெற்பு, 174
உருவக அணி,90
உலக்கை -அழிதல், இடிக்கும் கருவி, 50
உலைதல் -சிதைதல், 171
உவமையணி,23, 24, 25, 50, 54,98, 99, 106, 168, 109, 114, 139
உவரி -கடல், 75
உழற்றுதல்-சுழன்று விழுதல், 174,199
உறுதி-நன்மை, 86, 135;
துணியத்தக்க விதம், 120
உன்னாமல் உன்னும்முறை வெளிப்படையாக உச்சரியாமல்
அந்தரங்கமாக ஜபித்தல், 105
உன்னுதல்-ஆலோசித்தல், 154
ஊடு-நடுவில்,2
ஊதியம்-இலாபம், 114
ஊதை-வலியகாற்று, 178
ஊர்தல்-செலுத்துதல், 33
ஊரு-தொடை,171, 182, 191
ஊழ் -விதிப்பயன், 183
ஊறு -வலிமை, 185
எஃகு -கூர்மை, 26
எச்சத்திரிபு, 119
எடுத்துக்காட்டுவமையணி, 16
எல்லவன்-சூரியன், 119
எவ்விடை-எந்த இடம், 146
எவண்-எவ்விடம், 110
எழினி-திரைச்சீலை, 23
எழுபுவி - ஏழுதீவுகளாகவுள்ளபூமி, 203
எற்றுதல் -தாக்குதல், 32, 70
ஏ - அம்பு,33, 94
ஏதம் -துன்பம், குற்றம், 183
ஏமகூடம் -ஒருமலை, 66
ஏவுதல்-செலுத்தல், 92
ஏழ்கடல்,183, 191
ஏழுதீவு, 153
ஏற்றம்-மேம்பாடு, உயர்வு, 28, 120,202
ஏற்றிடைவெங்கனல் நுழைந்ததுஎன்ன, 81
ஏறு -ஆய்தம் பாய்ந்த புண்; 81;ஆண், 167