பக்கம் எண் :

204அரும்பதவகராதி முதலியன

ஏனல் -தினை, 90
ஐயவணிபடவிகற்பித்துக்கூறல், 172
ஒணாது-முடியாது: ஒன்றாது
என்பதன் மரூஉ, 142
ஒப்பில்பொலி, 129
ஒரு-ஒப்பற்ற, 133
ஒருபொருட்பன்மொழி, 144
ஒருமைப்பன்மை மயக்கம், 120
ஓங்கல்-மலை, 163
ஓடை-(முகபடாம்)பொற்பட்டம், 6, 111
ஓதம்-அலை,65, 134
ஓதி -கூந்தல், 165
ஓதை - ஓசை,172
ஓமவுண்டி -அவிஸ் உணவு, 178
ஓவாது-இடைவிடாமல், 172
ஓவுதல் -ஒழிதல், 98
கங்கம் -கழுகு, 160
கங்கைமகன்-வீடுமன், 131
கசம்-யானை,84
கசரததுரகபதாதி, 84
கட்டுரைத்தல்-தெளிவாகக் கூறுதல்,150
கடவுதல்-செலுத்தல், 22
கடனீ-தியேறினர்க்குக்கழிகடத்தலரியதொன்றோ, 16
கடிதடம்-இடை, 192
கடிய-விரைவுள்ள, 22
கடையுகநாள்-கற்பாந்தகாலம், 167
கண-தாட்சணியம், 159
கண்டாய்-தேற்றப்பொருளில்வருவது, 118
கண்ணன்விடை ஏழ் அடர்த்தமை, 146
கண்ணினுக்குஇமை பாதுகாவல், 54
கணை -அம்பு, 38, 39
கதி-குதிரையின் பலவகை நடை, 74
கதிரவர்இருவர் - சூரிய சந்திரர், 148
கதுப்பு-கன்னம், 171, 187
கம்பித்தல்-சலனமடைதல், 104; துடித்தல், 191
கமலம் -தாமரை, 157
கயம் -யானை, 78
கயமுனி கசன் என்னும் முனிவன், 101
கரடம்-கன்னம், 199
கரம் - கை,145
கரிமா -யானை, 199
கரும்புயல் -காளமேகம், 147
கலங்கல் -எதிர்மறைவினைமுற்று, 134
கலவம் -தோகை, 28
கலவமாமயிலொழித்துப் பஞ்சானனம் எழுதியதனிக்கொடிக்கந்தன் -
  வீமன்,28
கலன்-ஆபரணங்கள், 7
கவசம்-பாதுகாப்பு, 68
கவந்தம்-தலையற்ற உடற்குறை, நீர், 135
கவரி -சாமரம், 44, 75, 100
கவனம் -விரைவு, 22
கவனமான்-விரைந்து செல்லும் குதிரை,22
கவிகை-குடை,75
கற்பகவிருட்சம் ஐந்து, 134
கறங்கு-காற்றாடி, 84
கனக்குடில்-மேகங்களுக்கு மேலுள்ளவீரசுவர்க்கம், 86
கனக்குலமேழு,39
கனகம்-பொன், 131
கனம்-வலிமை, 29; மேகம், 39, 86, 161
கனிட்டன்-தம்பி, 83
காமன்-மன்மதன், 60
காய்கதிர்மொயம்பன் - சூரியன், 197
கார்முகம்-வில், 21, 49
கார்வான்-கார்காலத்துமேகம், 167
கால்-காற்று, 155
காலுதல்-வீசுதல், வெளிப்படுத்தல், 6, 49
காவலர்-அரசர், 11, 147
காழ்-வலிய,183
காளம்-கருநிறம், 139
காளிந்தி-யமுனாநதி, 162
கிளர்தல்-மேல்எழுதல், 139