கிளை-பந்துவர்க்கம், 156 குடைதல்-துளைத்தல், 94 குத்திரம்-வஞ்சனை, 15 கும்பித்தல்-அடக்குதல், 104 குமரன் -முருகக்கடவுள், 145 குரகதம் -குதிரை, 23 குரம் -குளம்பு, 23 குரல் -கதிர், 50 குலகிரி-குலபருவதங்கள், எட்டு, 171 குலவுதல்-விளங்குதல், 28 குவடு-சிகரம், 27 குழாம்-கூட்டம், 124 குழை-குண்டலம், 171 குறள்-குறுகியவடிவம்,(வாமனாவதாரம்), 1 குறித்தல் -ஊதுதல், 67 குனித்தல்-வளைத்தல், 21, 61 கூர்தல்-மிகுதல், 140, 147 கூற்று-யமன்,81 கேசரி-ஆண்சிங்கம், 27, 72, 187 கேசரிவெஞ்சாபம்-சிங்கக்குட்டி, 85 கேதனன் -கொடியையுடையவன், 27, 146 கேது-கொடி,88 கைதவம்-வஞ்சனை, 26 கைப்பு-வெறுப்பு, 159 கைம்முகமா-யானை, 14 கைலைவடிவுடையோன்-கைலாசமலைபோல வெண்ணிறமுடைய பலராமன், 161 கொடிஞ்சி-தேருறுப்பு, 23, 131 கொண்டல்-மேகம், 56, 139, 144 கொண்டு-அசை, 127 கொத்து-கூட்டம், 155 கொற்றம்-வெற்றி, 75 கொற்றவர்-அரசர், 44, 155 கோடு-தந்தம், 44; சங்கு, 67 கோடுதல்-வளைதல், 67; தவறுதல், 97 கோண் -வளைவு, 109 கோல்ஓச்சுதல்-செங்கோல்செலுத்தல், 202 கோலம் -பன்றி, 1 கோலுதல்-வளைத்தல், 41 கோறல்-கொல்லுதல், 41, 113, 166 சத்திரம்-வாள்முதலியகைவிடாப்படை என்ப; மந்திரமின்றிச்செலுத்தும் ஆயுதமுமாம், 80 சதம் -நூறு, 42 சம்பரன்-காமனுடன்பொருத அசுரன், 60 சமத்காரம்-கற்பித்துக்கூறுதல், 131, 134,135, 138 சமந்தபஞ்சகம் - ஐந்து தடாகங்கள், 154, 162 சமர் -போர், 144 சமரம்-யுத்தம், 8, 77 சமீரணன் -வாயு, 43 சமீரணன்புதல்வன் - வீமன், 43 சர்ப்பகேது- துரியோதனன், 175 சராசனன்-வில்வித்தையில்வல்லதுரோணன்-201 சரோருகம் -தாமரை, 190 சலநிதி-கடல், 20 சலம்-வஞ்சனை, 189; மாறுபாடு கொண்ட வயிரம், 192 சலிப்பு-நிலைகுலைதல், தளர்தல், 114 சாகைமிருகம் - குரங்கு, 68 சாடுதல்-தாக்குதல், 185 சாபம்-வில், 70 சாமந்தர் -சிற்றரசர், 9 சாய்தல் -அழிதல், 91 சாயகம் -அம்பு, 30, 56, 70 சாயை-சாயாதேவி (சூரியன்மனைவி) 12, நிழல் 87 சார்பு-ஆதாரம், 170 சாரிகை-சஞ்சாரக்கிரமம், 169 சாற்றுதல் -சொல்லுதல், 144 சிகரிகள் -மலைகள், 203 சித்து -அறிவு, 104 சிலம்பு-மலை, 39 சிலீமுகம்-அம்பு, 21, 41, 60 சிலை -வில், 27, 39, 144 சிலைமுனி -துரோணன், 46 சீவனம்[ஜீவநம்] உயிர் வாழ்க்கை, நீர், 138 சுதன் -குமாரன், 33, 182 |