சுரபதி-தேவராசனானஇந்திரன், 52 சுரர்-தேவர், 103, 126, 149 சுருதி-வேதம், 132, 139 சுரும்பு-வண்டு, 3 சூரன்-சூரியன், 70 செகுத்தல்-தொலைத்தல், 79 செந்நீர்-இரத்தம், 175 செப்புதல்-சொல்லுதல், 190 செம்புணீர்-இரத்தம், 43 செய்-கழனி,141 செரு-போர்,33, 37, 141 செருப்புலம்-போர்க்களம், 50 செல்-மேகம், 25 செறுதல்-நிறைதல், 172 சேண்அடைதல்-வீரசுவர்க்கம் சேர்தல்,85 சேண்உலகு-வீரசுவர்க்கம், 124 சேமம்-காவல், 178 சேய்-குமாரன், 12, 181 சேயவன்-சிவந்தஒளியுடைய சூரியன், 103 சொற்றல்-சொல்லல், 196 சோமன்-சந்திரன், 152 சோரி-இரத்தம், 62, 67 சௌபலன்-சகுனி, 19, 98 ஞாலம்-உலகம், 158 ஞிமிறு-வண்டு, 3 தடம்-தடாகம், 3, 103, 113 தண்டு-கதாயுதம், 17, 51 தண்டுழாய்முடிமாயவன்றம்பி-சாத்தகி,56 தபனன்-சூரியன், 12, 153 தபனன்ஈன்றசேய்-கர்ணன், 12 தம்பித்தல்-அசையாதிருக்கச்செய்தல், 104 தம்முன்-தமையன், 14, 28, 148 தமர்-சுற்றத்தார், 99 தமரம்-ஆரவாரம், 67 தமனீயஅசலம்-பொன்மலை, 168 தயங்குதல்-விளங்குதல், 54 தரங்கம்-அலை, 115 தரணி-பூமி,9, 90 தரணிபர்-அரசர், 120 தராதிபர்-பூமிக்குத்தலைவரான அரசர்கள், 9 தரித்தல்-தாங்கிக்கொள்ளுதல், 170 தருக்கு-செருக்கு, 136 தலத்தேவி-பூமிதேவி, 12 தவர்-வில்,75, 124 தவளக்கொற்றக்கவிகை-வெண்கொற்றக்குடை, 75 தவளம்-மென்மை, 75 தழிஞ்சிஎன்னும் புறத்துறை, 176 தளம்-சேனை,68 தறிந்திடுதல்-துணிபடல், 48 தறுகண்-அஞ்சாமை, 76 தன்மைநவிற்சியணி, 115 தனகரன்-குபேரன், 145 தனயன்-மகன், 95 தனிதம்-இடி,24 தனு-வில்,28, 36, 76 தனுவின்வேதம், 95 தாமம்-மாலை, 69 தாமன்-அசுவத்தாமன், 9;மாலையுடையவன், 152 தாயம்-வகை,199 தார்-மாலை,140, 144 தாரகை-நக்ஷத்திரம், 108 தாலகேதனன்-பனையின்வடிவம் எழுதியகொடியுடைய பலராமன், 151 தாலம்-பனை,151 தாள்-முயற்சி, 183 தாள்ஊழினும் வலிது, 183 தானகாடகரிமாவை அரிமாபொருததாயம் x துரியோதனனை வீமன் பொருதழித்தவகை, 199 தானம்-மதநீர், 199 தானவர்-அசுரர், 179 தானவானவர்கள்யுத்தம் x கௌரவபாண்டவசேனைகளிட்ட போர், 68 தானை-சேனை,33, 77 திகிரி-சக்கரம், 32 திசைகாவலர்-திக்பாலகர், 197 திதி-ஸ்திதி, நிலை, 172 தியங்குதல்-சோர்தல், 54 திரிபுவனம்,137 திருகிஓடுதல் - புறமுதுகிட்டோடுதல், 79 |