பக்கம் எண் :

206அரும்பதவகராதி முதலியன

சுரபதி-தேவராசனானஇந்திரன், 52
சுரர்-தேவர், 103, 126, 149
சுருதி-வேதம், 132, 139
சுரும்பு-வண்டு, 3
சூரன்-சூரியன், 70
செகுத்தல்-தொலைத்தல், 79
செந்நீர்-இரத்தம், 175
செப்புதல்-சொல்லுதல், 190
செம்புணீர்-இரத்தம், 43
செய்-கழனி,141
செரு-போர்,33, 37, 141
செருப்புலம்-போர்க்களம், 50
செல்-மேகம், 25
செறுதல்-நிறைதல், 172
சேண்அடைதல்-வீரசுவர்க்கம் சேர்தல்,85
சேண்உலகு-வீரசுவர்க்கம், 124
சேமம்-காவல், 178
சேய்-குமாரன், 12, 181
சேயவன்-சிவந்தஒளியுடைய சூரியன், 103
சொற்றல்-சொல்லல், 196
சோமன்-சந்திரன், 152
சோரி-இரத்தம், 62, 67
சௌபலன்-சகுனி, 19, 98
ஞாலம்-உலகம், 158
ஞிமிறு-வண்டு, 3
தடம்-தடாகம், 3, 103, 113
தண்டு-கதாயுதம், 17, 51
தண்டுழாய்முடிமாயவன்றம்பி-சாத்தகி,56
தபனன்-சூரியன், 12, 153
தபனன்ஈன்றசேய்-கர்ணன், 12
தம்பித்தல்-அசையாதிருக்கச்செய்தல், 104
தம்முன்-தமையன், 14, 28, 148
தமர்-சுற்றத்தார், 99
தமரம்-ஆரவாரம், 67
தமனீயஅசலம்-பொன்மலை, 168
தயங்குதல்-விளங்குதல், 54
தரங்கம்-அலை, 115
தரணி-பூமி,9, 90
தரணிபர்-அரசர், 120
தராதிபர்-பூமிக்குத்தலைவரான அரசர்கள், 9
தரித்தல்-தாங்கிக்கொள்ளுதல், 170
தருக்கு-செருக்கு, 136
தலத்தேவி-பூமிதேவி, 12
தவர்-வில்,75, 124
தவளக்கொற்றக்கவிகை-வெண்கொற்றக்குடை, 75
தவளம்-மென்மை, 75
தழிஞ்சிஎன்னும் புறத்துறை, 176
தளம்-சேனை,68
தறிந்திடுதல்-துணிபடல், 48
தறுகண்-அஞ்சாமை, 76
தன்மைநவிற்சியணி, 115
தனகரன்-குபேரன், 145
தனயன்-மகன், 95
தனிதம்-இடி,24
தனு-வில்,28, 36, 76
தனுவின்வேதம், 95
தாமம்-மாலை, 69
தாமன்-அசுவத்தாமன், 9;மாலையுடையவன், 152
தாயம்-வகை,199
தார்-மாலை,140, 144
தாரகை-நக்ஷத்திரம், 108
தாலகேதனன்-பனையின்வடிவம் எழுதியகொடியுடைய பலராமன், 151
தாலம்-பனை,151
தாள்-முயற்சி, 183
தாள்ஊழினும் வலிது, 183
தானகாடகரிமாவை அரிமாபொருததாயம்  x  துரியோதனனை வீமன்
 பொருதழித்தவகை, 199
தானம்-மதநீர், 199
தானவர்-அசுரர், 179
தானவானவர்கள்யுத்தம் x கௌரவபாண்டவசேனைகளிட்ட
 போர், 68
தானை-சேனை,33, 77
திகிரி-சக்கரம், 32
திசைகாவலர்-திக்பாலகர், 197
திதி-ஸ்திதி, நிலை, 172
தியங்குதல்-சோர்தல், 54
திரிபுவனம்,137
திருகிஓடுதல் - புறமுதுகிட்டோடுதல், 79