திறல் -வலிமை, 4, 32; வல்லமை, 144 தினகரன்-சூரியன் 9, 145 தினகரன்கோமைந்தன்-கர்ணன், 9 தினகரன்கோமைந்தன் மைந்தன் -சித்திரசேனன், 9 தினைக்குரல்-தினைக்கதிர், 50 தீபம்-விளக்கு, இரவெரிமரமுமாம், 62 துகைத்தல்-உதைத்தல், 192 துங்கம்-சிறப்பு, 131 துஞ்சுதல்-இறத்தல், 129 துணிதல்-துண்டுபடுதல், 44 தும்பி-யானை, 76, 99 தும்பைமாலை,போர்செய்வார்க்குரியது, 40, 43 துரக்குதல்-ஓடச் செல்லுதல், 76 துரகம்-குதிரை, 65, 84 துரோணன்மாமதலை-அசுவத்தாமன், 119 துவம்-சத்துவம், [முதற்குறை],126 துளவினான்-துளசிமாலையணிந்த கிருஷ்ணன், 130 துளைக்கரக்கோட்டு நால்வாய்ப்பொற்றை-யானை, 44 துறக்கம்-வீரசுவர்க்கம், 165 துன்னுதல்-கிட்டுதல், 38 தூசி-முன்னணிச்சேனை, 20 தூர்த்தன்-விடன், வஞ்சகனான காமுகன்,52 தூரியம்-துந்துபி வாத்தியம், 184 தெயித்தியர்-அசுரர், 12 தெருமருதல்-திரிதல், 127 தெவ்-பகைவர், 53 தேரவன்-சூரியன், 34 தொடை-பிரயோகம், 37; மாலை, 123 தொல்லை-பழைய, 119 தோடு-பூவிதழ், 16, 115 தோமரம்-ஒருவகை ஆயுதம், 32, 33 தோய்தல்-நீராடுதல், 126 தோயம்-நீர், 104 நகுதல்-சிரித்தல், 42 நடைஒழியாதோன்-எப்போதும்சஞ்சரித்தல் ஒழியாதவாயுதேவன்,167 நம்பி-[ஆண்பாற்சிறப்புப்பெயர்], 191 நயத்தல்-விரும்புதல், 181 நயனம்-கண்,100 நயனமிலாதோன் முதற்குமாரன்-துரியோதனன், 167 நரமேதம்-மனிதரைக்கொன்று செய்யும்யாகம், 153 நராதிபன்-அரசன், 22 நராந்தகன்-நரகாசுரனை அழித்த கண்ணன்,151 நரேசர்-அரசர், 191 நளினம்-தாமரை, 105 நனி-மிகுதிப்பொருளில்வரும் உரிச்சொல், 187 நாகர்கள்-தேவர்கள்,பாதாளலோகத்தார், 168 நாதம்-ஓசை,24 நாமமாயிரமுடைக்கடவுள்- கண்ணன்,66 நாராயணாய-வடமொழியில் நான்காம் வேற்றுமைவிரி, 1 நாராயணாயநம, 1 நால் வாய்- தொங்குகிறவாய், [யானைக்குவந்தது] 44 நாஎழுபான்மையின் உடையோன் - நாக்கைஎழுபகுதியாகவுடைய அக்கினிதேவன், 153 நாளம் -உள்துளையுள்ள தண்டு, 105, 139 நான்முகன்-பிரமன், 179 நானம்ஸ்நானம், 7 நானாலுதிக்குநாகர்-அஷ்டதிக்பாலகர், 168 நிகர்த்தல்-ஒப்பாதல், 153, 193 நிசாசரர்-அரக்கர், 178 நிசை-முகபடாம், 35 நிருபர்-அரசர், 20, 45, 88, 202 நிருபாதிபன்-அரசர்களுக்கரசன், 8 நிரை-கூட்டம், 146 நிரைத்தல்-வரிசையாக இருத்தல், 123 |