பக்கம் எண் :

210அரும்பதவகராதி முதலியன

மாரி-மழை,38
மாருதன்-வாயுதேவன், 182
மாருதி-வாயுகுமாரனான வீமன், 130, 180
மால்-திருமால், கண்ணபிரான், 13; பெரிய,23
மாழ்குதல்-மயங்குதல், 87
மாற்றம்-வார்த்தை, 86, 202
மாறாடுதல்-உண்மை தவறுதல், 175
மாறு பகைமை,182, 185
மானகஞ்சுகன்-மானத்தையேகவசமாக உடையதுரியோதனன், 184
மிகையுயர்வுநவிற்சியணி, 173
மிகையொற்றுமை உருவகவணி, 28
மிஞ்சுதல்-மிகுதல், 116, 198
மிடல்-வலிமை, 198
மிருகமாக்கள்-விலங்கு வேட்டைக்காரர்கள், 127
மிழற்றுதல்-வாய் குழறச்சொல்லுதல், 190
மீண்டுஉற்பவித்தல்-மறுபடிபிழைத்தெழல், 112
மீபடுநதி-மேலுலகில் பொருந்திய ஆகாசகங்கைநதி, 202
மீபடுநதிமகன்-வீடுமன், 202
மீளி-பலசாலி, 61, 69
மீனம்-மீன், 115
முகடு-மேலிடம், 24
முகில்-மேகம், 7, 159, 165
முகுரானனன்-கண்ணாடிபோலும் முகமுடையதிருதராட்டிரன், 150
முகுரம்-கண்ணாடி, 150
முச்சுடர்-சூரியன், சந்திரன், அக்கினி x  கர்ணன்புத்திரர் மூவர்
 [சித்திரசேனன், சூரியவன்மன்,சித்ரகீர்த்தி], 34
முசலம்-உலக்கை, 192
முடுகுதல்-நெருங்கிச்செல்லுதல், 90
முதுகிடல்-புறங்கொடுத்தல், 192
முந்நீர்-கடல், 133
முரசகேதனன்- தருமன், 27
முரசகேது-தருமன், 88
முரண்-வலிமை, 64, 87
முராரி-முரன்என்ற அசுரனைக் கொன்ற கண்ணபிரான், 180, 191
முறைமை-ஒழுங்கு, 202
முறையிலுயர்வுநவிற்சி, 199
முன்னுதல்-நினைத்தல், 60
முனிவு-கோபம், 8
முனை-வலிமை,95
முனைச்செரு-போர்க்களம், 5
முனைத்தலை-போர்க்களம், 201
மூரி-வலிமை,118
மூவகைவாகனம்-யானை, தேர், குதிரை, 155
மூவெழுகால்-இருபத்தொருதலை முறை, 153
மேதக-மேன்மை பொருந்த, 147
மேவலர்-பகைவர், 198
மேவுதல்-பொருந்தல், 104
மேனி-உடம்பு, 68
மைந்து-வலிமை, 4
மொய்ம்பன்-வலிமையுடையவன், 197
மோகரப்போர்-உக்கிரமானயுத்தம், 120
மோழைகொள்ளல்-வெடிப்புக்கொள்ளல், உடைதல், 179
மௌலி-கிரீடம், 187, 190
யாய்-தாய்,12
யாளி-சிங்கம், 61
யாற்றுநீர்ப்பொருள்கோள், 2
யானையைஅடர்த்த கேசரி  x துரியோதனனைச் சிதைத்த வீமன், 187
யுதிட்டிரனும்சல்லியனும் வாலியும்சுக்கிரீவனும் அனையர், 25
யோகபரன்-யோகப்பயிற்சியில் ஊன்றியவனாகிய துரியோதனன், 199
ரவம்-ஓசை,179
ராசி-தொகுதி, 89
வகுப்பு-ஒழுங்கு, 9
வசை-பழி,137
வஞ்சினம்-சபதம், 135, 142, 194