பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன211

வட்டமாகுதல்-மண்டலமாகச் சுழலுதல்,169
வடவைக்கனல், 81
வடிவு-உடம்பு,61
வண்டு,ஞிமிறு, சுரும்பு-வண்டின்சாதிபேதம், 3
வண்மை-ஈகை,4
வய-வலிமை,144, 173
வயங்குதல்-விளங்குதல், 36
வயம்-வெற்றி, 36
வயிர்-உறுதி, 71
வயிர்ப்பு -வயிரம், நெடுபகைமை, 142
வயிரி-பகைவன், 195
வரிசைகள்-சிறப்புக்கள், 7
வரூதினி-சேனை, 13, 161
வரை-மலை,123
வரைமுடிமேனாள் ஒடித்த காளை- மேருமலைச்சிகரத்தை முன்பு
  முறித்தவாயுதேவன், 173
வல்லிய-வலிய [விரித்தல்], 119
வலத்தே புரிபூ - வலப்பக்கமான
  இதழ்முறுக்குள்ள மலர், நஞ்சாவட்டைப்பூ, 109
வலம்புரி-ஒருவகைச்சங்கு, 78; நஞ்சாவட்டைப்பூ, 78, 144,
வலம்புரித்தார் உடையவன்-துரியோதனன், 78, 82, 144, 152
வலவன்-தேர்ப்பாகன், சாரதி, 28, 32, 71
வலன்-வலிமை, 25
வழக்கு-நீதி, 143, 192, 202
வழா-தவறாமல், 7
வள்-அழகிய,54
வளவன்-சோழன், 106
வளை-சங்கம், 13
வனம்-நீர்,காடு, 136
வாகு-தோள்,90, 185
வாங்குதல்-வளைத்தல், 39
வாசவன்-இந்திரன், 181, 204
வாசி-குதிரை, 33, 43, 44, 71, 95, 99, 180
வாசிதனயனானதாமா-அசுவத்தாமா, 95
வாய்மை-வார்த்தை, 193
வாயுஆறுபாயருவிமுக்குவடிறுத்த செயலானது,72
வாயுசுதன் -வாயு குமாரனான வீமன்,33
வார்தல்-தொங்குதல், 171
வாரணம்-யானை, 33, 167
வாரி-கடல்,65
வாவுதல்-தாவுதல், 179
வாள்-ஒளி,109, 116
வாளச்சிலம்பு -சக்கரவாளமலை, 39
வாளம்-வட்டவடிவம், 139
வாளவிலங்கல்-சக்கரவாளமலை, 162
வாளி-அம்பு,27, 36, 44
வாளிஎரி-ஆக்கினேயாஸ்திரம், 137
வான்அரிகாளை-இந்திரன் மகனானஅருச்சுனன், 183
வானவர் ஊர்புரந்தவன்-தேவருலகைப் பாதுகாத்தஅருச்சுனன், 180
வி-வண்டுகள், 11
விசயம்-வெற்றி, 167
விசும்பு-ஆகாயம், 108
விமலை-வீரன், 92
விடிவித்தல்-ஒழித்தல், 11
விடை-எருது,146, 167
விடையவன்-சிவபிரான், 119
விண்டது-பிளந்தது, 14
வித்தகன்-வல்லவன், 64
விதாதா-பிரமதேவன், 174
விதி-பிரமன், 20
விதிகொண்டபடை-பிரமாஸ்திரம், 74
விதி-ஊழ்வினை, 156
விந்தைகாளை-கருடன், 29
விநாழிகை-நாழிகையில் அறுபதில் ஒருபங்கு;காலநுட்பத்தைக்
  காட்டும்,199
விம்முதல்-ஒலித்தல், 14
வியன-பெரிய, 43
வியாளம்-பாம்பு, 179
வியூகம்-படைவகுப்புஅணி, 20
விரகு-தந்திரம், 1, 101, 112;வஞ்சனை, 92
விரிஞ்சன்-பிரமன், 204