பக்கம் எண் :

212அரும்பதவகராதி முதலியன

விருத்தம்-வட்டம், 170
விருதர்-வீரர், 50, 176
விரை-நறுமணம், 123
விலங்கல்-மலை, 162
விலோதனம்-கொடி, 63
விலோதனர்-கொடியைஉடையவர், 179, 203
விள்ளுதல்-வாய்விட்டுச்சொல்லுதல், 108
விளம்பல்-சொல்லுதல், 118
வீக்குதல்-கட்டுதல், பூட்டுதல், 25
வீதல்-இறத்தல், 111
வீரியம்-சிறப்பு, 28; பராக்கிரமம், 118
வீவு-மரணம்,181
வீழ்கயம்-வீழ்தற்குரிய தடாகம், 131
வீழ்தல்-கீழேவிழுதல், விரும்புதல், 85
வீறு-வேறொருவருக்கில்லாத சிறப்பு,65, 185
வெகுளுதல்-கோபித்தல், 193
வெந்-முதுகு,35
வெந்நிடுதல்-முதுகிடுதல், 35, 53
வெயிலோன்-சூரியன், 4
வெயிலோன்மகன்-கர்ணன், 4
வெரிந்இடுதல்-முதுகுகொடுத்தல், 96
வெருவருதல்-அஞ்சுதல், 18, 168
வெள்ளம்-நீர், 139
வெற்பு-மலை,72, 168
வென்றுபோர்புரி அவுணரூர்நீறுசெயவீரன்மைந்தன்-முப்புர
 மெரித்தசிவன்குமாரன்முருகன், 47
வேய்-புள்ளாங்குழல், 146
வேலை-கடல்,9, 119; சமயம், 147
வேழம்-யானை, 143
வேள்-முருகன்,66
வேற்றுமையணி, 11
வேற்றுப்பொருள்வைப்பணி, 78, 84, 174
வேறல்-வெல்லுதல், 18