சிகாமணி-தலையிலணியும் இரத்தினம், 13 சிங்கத்துவசன்-வீமன்,[சிங்கக்கொடியுடையான்], 19 சிந்து-கடல், 39 சிவகுமாரனாதலால்அசுவத்தாமனுக்கு முருகக்கடவுள் உவமை, 42 சிறார்-சிறுவர், புத்திரர், 20 சினை-கிளை,1 சீர்த்தி-மிகுபுகழ், 46 சுடரில்கொளுத்திய சுடரனையார் உபபாண்டவர்கள், 13 சுதன்-புத்திரன், 10 சுருதிநிகழ்நா-வேதம்பயின்றநா, 35 செயிர்-கோபம், 31 சென்னி-சோழன், 15; தலை, 19, 20, 30 சொல்-புகழ், 25 தகல்-தகுதி,16 தடிதல்-தலையறுத்தல், கொல்லுதல், 12 தந்திதேர்பரிகாலாள்- நால்வகைச்சேனை, 16 தருநிலத்தோர்-தேவர்கள் [தரு-கற்பகவிருட்சம்], 34 தழலிடைவருபெருதையல்- திரௌபதி, 12 'தன்வினைதன்னைச்சுடும்' என்பது, 24 தாமம்-மாலை, 16 திரௌபதேயர்- திரௌபதியினிடத்துப்பிறந்த உபபாண்டவர், 14 தினகரன்-சூரியன், 39 துஞ்சுதல்-இறத்தல், 33 துணைவர்-நண்பர்கள், தம்பியர், 25 துப்பு-பவழம், 38 துரகததாமன்-அசுவத்தாமன், 34, [துரகதாமாஎனவும் வந்தது, 40] துள்ளியவிடைபோற் செருக்குதல், 17 தெரிவைபங்கன்-சிவபிரான், 6 தேறல்-கள்,13 தையல்-பெண், திரௌபதி, 12 தையல்புதல்வர்-உபபாண்டவர்கள், 12 தொழாமுடியோன்-துரியோதனன், 33 தோற்றல்-இழத்தல், 25 நள்ளென்கங்குல்-நள்ளிரவு [நள்- நடு], 35 நீறுடையேறுடைக்கடவுள்-சிவபிரான், 7 நேரி-ஒருமலையின்பெயர்;சோழநாட்டிலுள்ளது, 15 பகடு-யானை,25 பகற்பொழுதில்காகம் கோட்டானை வருத்தும், 1 பண்ணியல்இசையின் வடிவமாம் தெரிவை-உமாதேவி, 6 பதினெண்பூமி, 16 பரத்துவாசன்-அசுவத்தாமன்[பரத்துவாசகுலத்துப் பிறந்தவன்], 2 பருப்பதம்-மலை; [சிவபிரானுக்கு உவமவாகுபெயர்], 8 பருவரல்-துன்பம், 9 பாசறை-படைவீடு, 9, 18, 39, 41, 42 பாடிமாநகர்-படை வீடு, 4 பாடிவீடு-படைவீடு, 1 பாடிவீடுவீதிகளைக்கொண்டிருப்பது, 8 பாதகஞ்செய்கைபார்ப்பனமாக்களுக்கு ஏதம், 21 பாதிநாளிரவு-நடுராத்திரி, 16 பாதிமெய்நீலமாகிய பவளப்பருப்பதம்-சிவபிரான், 8 பாரதம்முடித்த வீரர்-பாண்டவர், 11 பாரிடம்-பூதம், 5, 41 பாளையம்-படைவீடு, 10 பானாள்-பாதியிரவு, 36 பின்னிடுதல்-புறங்கொடுத்தல், 42 புகார்-காவிரிப்பூம்பட்டினம்;சோழர்களுக்குரிய துறைமுக நகரம்,15 |