1299. | 1பொன்னங் குன்றவன் மின்னும் வாளினன் மன்னன் றோழனாம் முன்னி வந்தனன். | (இ - ள்.) மின்னும் வாளினன் - சுடரும் வாளையுடைய, பொன்னங்குன்றவன் - சக்கிரவாளத் தலைவனாகிய, மன்னன் தோழனாம் - அருக்க கீர்த்தியின் அன்பனாவான், முன்னி வந்தனன் - போரின்கண் முற்பட்டு வந்தான், (எ - று.) இந்திரகாமன் அருக்க கீர்த்தியின் நண்பன். பொன்னங்குன்று - இமயமலை. ஈண்டு அம்மலையின் ஒரு பகுதியாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்தை உணர்த்திற்று. | ( 169 ) | | |
|
|