1375 | எண்ணி னன்னெ டுப்பலும் 5கண்ணி யஃது கருதிமா 1மண்ணில் வாவி யாங்குமேல் விண்ணின் மேலு மிக்கதே. | (இ - ள்.) எண்ணினன் எடுப்பலும் - இவ்வாறு நினத்த் தூண்டியவுடனே, கண்ணியஃ உணர்ந்தமா - தன் தலவன் கருத்த அறிந் கொண்ட அக்குதிர தானும், மண்ணில் வாவி - பூமியிடத்தே தாவி, ஆங்குமேல் - அப்போதே மேலே உள்ள, விண்ணின் மேலும் மிக்கதே - விசும்பினும் உயர்ந் பாய்ந்த, (எ - று.) சிறீபாலன் கருத்தக் குறிப்பால் உணர்ந்கொண்ட அவன் குதிரயும், மண்ணிடத்தே தாவி, விண்ணிலே பாய்ந்ததென்க. | (245) | | |
|
|