1376 | கொண்ட தன்கு சக்குறி 2கண்டு மன்னு கதியினால் விண்ட 3லத்தின் மீபோய் 4அண்ட யத்த டுத்ததே. | (இ - ள்.) கொண்டதன் குசக்குறி - தன் வாயிற் கொண்டுள்ள கடிவாளத்தாலே தன் தலவன் செய்யும் குறிகள, கண்டு - அறிந் கொண்டு, மன்னு கதியினால் - பொருந்தியதொரு கதியாலே, விண்டலத்தின் மீபோய் - விசும்பின் மேற் சென்று, அண்டயத்தடுத்ததே - வானவர் உலகத்தயும் அணுகிற்று, (எ - று.) அண்டயத் - அண்டத் - அத்ச்சாரிய யகரமெய் பெற்று வந்த. அவ்வாறு பாய்ந்த சிறீபாலன் குதிர விண்டலத்தின் மீ போய் அண்டத்தயும் அடுத்ததென்க. அண்டம், வானுலகு. குசக்குறி - கடிவாளத்த அசத்ச் செய்யும் குறி என்க. | (246.) | | |
|
|