பேட்சையால்), ஒன்று - ஒன்றே, எனா - என்று, உண்மையும்
- அதன்
தத்துவமும், (அவ்விதம் திரவியார்த்திக நயத்தால்
ஒன்றாகிய
அப்பொருளே), ஒன்றலாமையும் - பரியாயார்த்திக
வியவஹார
நாயாபேட்சையால்) ஒன்றல்லாமல் பலவாயிருககும்
தன்மையும்,
ஓதினாய் - நீ சொல்லினாய்,
நின்வாய்மொழி - உனது
திவ்யத்துவனியாகிய பரமாகம மொழிகள்,
ஒன்றிடா - ஆத்ம
குணத்திற்கு வேறாகிப் பலவிதமாகிய, வினையோடு - கர்மங்களுடன்,
உழல்வார் - சுழல்பவரது, உளம் - மனதுக்கு, ஒன்றிடாதனபோலும் -
பொருந்தாதவைகள்போலும், எ-று.
இவ்வாறு கூறியதனால்
அவர்கள் நின்வாய் மொழியின்
உண்மையை உணரமாட்டார்கள் என்பது பெறப்படும
(71)
632. நித்த மாம்பொருள் நின்ற குணத்தெனா
நித்த முமல நின்ற குணத்தெனா
நித்த மொன்றி நிலாதநின் வாய்மொழி
நித்த மும்நினை வார்வினை நீங்குமே.
(இ-ள்.) பொருள்
- ஜீவாதிதிரவியங்கள், நின்ற குணத்து -
நிச்சய குணமாகிய தத்பாவ ஸ்வபிரத்தியய
திரவியார்த்திக
நயாபேட்சையால், நித்தமாம் - நித்யமாகும், எனா - என்றும், நின்ற
- பரப்பிரத்தியத்தினால் கூடி நின்ற, குணத்து
- வியவஹார
பரியாயார்த்திக
நயாபேட்சையால், நித்தமுமல
-
அனித்யஸ்வரூபமுமாகும், எனா - என்றும், (சொன்னாய் ; இவ்வாறு
சொல்லி), நித்தம் நித்திய ஸ்வரூபமாகிய
தன்மையொன்றையே,
ஒன்றி - பொருந்தி, நில்லாத - நிலை நில்லாமல்
ஸ்யாதனித்ய
ஸ்வரூபத்தையுமுடைய, நின் - உன்னுடைய,
வாய்மொழி -
பரமாகமமாகிய வசனத்தை, நித்தமும் - நாடோறும், நினைவார்
-
தியானிப்பவர்கள், வினை - கருமம், நீங்கும் - விலகும், எ-று. (72)
633. அலகி லாவறி வின்கண் ணடங்கிவந்
துலகெ லாமுள் ளடங்கிய வுன்னையென்
மலமி லாத மனத்திடை வைத்தபின்
னலகி லாமைய தென்கண தாயதே.
(இ-ள்.) அலகிலா
- அளவில்லாத (அதாவது : அனந்த),
அறிவின்கண் - கேவல ஞானத்தினிடமாக, அடங்கி வந்து - சேர்ந்து
வந்து, உலகெலாம் - லோக முழுமையும், உள் -
உனக்குள்ளே,
அடங்கிய - அடங்கப்பட்ட (அதாவது
: ஸர்வர்த்திரவிய
பரியாயங்களை யுகபத் உணர்ந்த), உன்னை
- உன்னை, என் -
என்னுடைய, மலமிலாத - களங்கமில்லாத, மனத்திடை - மனதில்,
வைத்த பின் - ஸ்தாபித்த பிறகு, (அதாவது : உனது
திரவியகுண
பரியாயங்களை யறிந்த பின்), அலகிலா |