| 730 |
81
தென்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள். |
| |
|
| 731
|
82
வருமிரவொரு பகலணைவன வெனமிடையும் அவ் வனமே. |
| |
|
732
|
83
மதிபிரிவுற வருமெனவிழு முழையைக் கோளொடு பயில்பணி
தொடர் நிலையுள. |
| |
|
733
|
84
கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென...புதல் வனமேல்
கருமரை கரடிக ளொடுவிழுவன. |
| |
|
734
|
85
இருவினைவலை யிடை நிலை சுழல்பவர் நெறிசேர்புல
னுறுமனனிடை தடைசெய்த பொறிகளினளவு பலதுறைகளில்
நுழைமா கவர் நாய் உள. |
| |
|
| 736 |
87
பெய்கருமுகிலென இடியொடு ஏனம்முடுகிய. |
| |
|
| 739 |
90
குன்றியைநகர் எரிகொடுவிழி; இடிகுரல். |
| |
|
| 746
|
97
என்மேற் பாரம்போவதொன் றுளது போலும். |
| |
|
| 750 |
101
அதிர்தரு மோசை யைந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட. |
| |
|
752
|
103 பேணுதத்
துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல. |
| |
|
| 756
|
107
வேட்டுவச் சாதியார் போல் கானில் தனியே இருப்பதே. |
| |
|
| 761
|
112
கன்றகல் புனிற்றுப் போல்வர். |
| |
|
| 765 |
116
வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன நீங்கான். |
| |
|
772
|
123
விளைத்தஅன்பு உமிழ்வார் போல வாயின்மஞ் சனநீர் தன்னை
விமலனார் முடிமேல் விட்டார். |
| |
|
775
|
126
காளத்தி மன்னனார்க்கு இனிய நல்லூன் இன்னமும்
வேண்டுமென்னும் வேடர் மன்னனாரது காதல்கண்டு கரங்கள்
கூப்பிப் பகலவன் மலையிற் றாழ்ந்தான். |
| |
|
| 776
|
127
மைவரை யென்ன. |
| |
|
| 777
|
128
காணுதற் கரியார் தம்மை அன்பினிற் கண்டு கொண்டு. |
| |
|
778
|
129
பரிதியோடுஞ் சந்திரன் றலையுவாவில் வெற்பைக்கும்பிடச்
சென்றாலொக்கும். |
| |
|
| 779
|
130
இருசுட்ருக் கஞ்சி இரவிருள் புடைகள் தோறும் ஒதுங்கினாலே
பேன்றுளது. |
| |
|
| 780
|
131
(சோதிகளால்) திருக்காளத்தி மலையினி லிரவொன் றில்லை. |
| |
|
| 783 |
134
இரவி மாவளைக்க இட்டகருந் திரையெடுத்துக் கைகாட்டு
வான்போலக் கதிர்காட்டி எழும் போதில். |
| |
|
| 790 |
141
(1) மைவண்ணக் கருங்குஞ்சி; |
| |
|
| |
(2)
செய்வண்ணத் திறமொழிவேன் றீவினையின் றிறமொழிவேன். |
| |
|
| 796 |
147
கடவுளருக்கு இடுமுணவு கொண்டு ஊட்டும் எரிவாயில்
வைத்ததென. |
| |
|
| 806
|
157
வடிவெல்லா நம்பக்க லன்பு. |
| |
|
| 810 |
161
கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லியார். |
| |
|
| 811
|
162
தேறுவார்க் கமுதமான செல்வனார். |
| |
|
| 818 |
169
ஆவியி னினிய எங்களத்தனார். |
| |
|
| 820
|
171
(1) இனத்திடைப் பிரிந்த செங்கணேறென வெருக்கொண்டு. |
| |
|
| |
(2)
பூதநா யகன்பால் வைத்த மனத்தினுங் கடிது வந்து. |
| |
|
| 821
|
172
உற்றநோய் தீர்ப்ப தூனுக் கூனெனு முரை. |
| |
|
| 823
|
174
(1)குன்றென வளர்ந்த தோள்கள். |
| |
|
| |
(2)
களிப்பினாலே உன்மத்தர் போல. |
| |
|
| 827
|
178
நாக கங்கண ரமுத வாக்கு. |