|
திருஞானசம்பந்தர்
புராணம்
வண்புகலி வேதியனார்
மாதர்மடப் பிடிஎடுத்து
வனப்பிற்
பாடிப்
பண்பயிலுந்
திருக்கடைக்காப் புச்சாத்த அணைந்துபெரும்
பாண
னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்பு போல்
கைக்கொண்டு
நடத்தப் புக்கார்க்(கு)
எண்பெருகும்
அப்பதிகத் திசைநரம்பில் இடஅடங்கிற்
றில்லை
அன்றே.
சிந்தையால்
அளவுபடா இசைப்பெருமை செயலளவில்
எய்து மோ?
நீர்
இந்தயா
ழினைக்கொண்டே இறைவர்திருப் பதிகஇசை
இதனில்
எய்த,
வந்தவா
றேபாடி வாசிப்பீர் எனக்கொடுப்பப்
புகலிமன்னர்
தந்தயா
ழினைத்தொழுது கைக்கொண்டு பெரும்பாணார்
தலைமேற்
கொண்டார்.
- சேக்கிழார். |