| திருஞானசம்பந்தர் புராணம்
          செம்மணி
      வாரி அருவிதூங்கும்
          சிராப்பள்ளி மேய
      செழுஞ்சுடரைக்
          கைம்மலை ஈருரி
      போர்வைசாத்துங்
          கண்ணுத லாரைக் கழல்பணிந்து
         
      மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
          விளங்கிய
      சொற்றமிழ் மாலைவேய்ந்து
         மைம்மலர்
      கண்டர்தம் ஆனைக்காவை
         வணங்கும் விருப்பொடு
      வந்தணைந்தார்.
          - சேக்கிழார்.
     |