எண் | |
1. | தேவாரப் பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது. |
2. | சிவாகமப் பாடசாலை வைத்துத் திருக்கோயில் பூஜை முறைகளைப் பயிற்றுவிப்பது. |
3. | தமிழ்க் கல்லூரி நிறுவி, வித்துவான்
தேர்விற்கு அனுப்புவது. |
4. | வடமொழிக் கல்லூரி நிறுவி, சிரோமணித்
தேர்விற்கு அனுப்புவது. |
5. | ஸ்ரீ குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளி
அமைத்து அறிவுப் பண. செய்தல். |
6. | அரசாங்கத்தாரின் கல்வித் திட்டத்தின்படி
உயர்நிலைப் பள்ளி வைத்து அறிவுப்பணி செய்தல். |
7. | சித்தாந்தக் கல்லூரி அமைத்துச் சைவ
சித்தாந்தத்தைப் பரப்புதல். |
8. | கோடை வகுப்பு நடத்திப் பலர்க்குப் பல்வேறு
சமயங்களில் பொதுஞானம் பெறுவித்தல். |
9. | ஆதீனக் கோயில்தோறும் பண்ணிசைத் தமிழ்
வளர்ப்பது. |
10. | சிவஞான நூல்களைத் தெளிவுற அச்சிட்டு
வழங்குவது. |