|
|
|
|
பாட்டு எண் |
|
சீலத்தன் |
- |
தன்மையையுடையன்
|
45 |
|
சுடர் |
- |
நிலா |
166 |
|
சுடர்க்கொற்றவன் |
- |
சுடர் களுட்டலைவன்-சூரியன் |
98 |
|
சுணங்கலர் |
- |
வேங்கைப்பூ |
96 |
|
சுத்தி |
- |
பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்குச்
சிப்பி வடிவாகத் தலையோட்டான் அமைக்கப்படுவது |
242 |
|
சுரும்பு |
- |
வண்டு |
248 |
|
சுழியல் |
- |
ஒரு திருப்பதி |
377 |
|
சுளியும் |
- |
வெகுளும் |
111 |
|
சுனைவளம் |
- |
சுனைப்புனல் |
118 |
|
சூ |
|
|
|
|
சூர் |
- |
தெய்வம் மாமரமாய் நின்ற |
176 |
|
|
|
சூரபதுமன் |
285 |
|
சூழ் |
- |
சூழ்ந்த மாலை |
79 |
|
சூழ்தல் |
- |
சுருளுதல், சூழ்ந்து முடித்தல் |
93
|
|
சூழ்வரத்து |
- |
ஊர்
காக்கும் இளையந் ஊரைச் சூழ் வரும் வரவு |
212 |
|
சூளாமணி |
- |
முடிமணி |
47 |
|
செ |
|
|
|
|
செம்மலர் |
- |
செய்ய தாமரை மலர் |
153 |
|
செய் |
- |
வயல் |
356 |
|
செயிர் |
- |
குற்றம் |
18 |
|
செல்குறுவோர் |
- |
செல்லக் கருதுவார் |
197 |
|
செல்லல் |
- |
இன்னாமை |
50 |
|
செல்வக்கடி |
- |
அழகிய மணம் |
14 |
|
செல்வதன்று |
- |
செல்கையன்று,தொலைவதன்று |
219 |
|
செல்வி |
- |
திருவாட்டி |
294 |
|
செல்வு |
- |
இரு முதுகுரவராற் |
266 |
|
செழுங்குலை |
- |
முதிர்ந்த குலை |
250 |
|
செற்றவன் |
- |
கெடுத்தவன் |
18 |
|
செறிகடல் |
- |
எல்லைகடவாத கடல் |
179 |
|
செறு |
- |
செய், நீர்நிலை |
166 |
|
சென்ற |
- |
அடைந்த |
24 |
|
சென்றும் |
- |
செல்லுதும் |
49 |
|
|
|
போகா நின்றேம் |
145 |
|
சே |
|
|
|
|
சேக்கை |
- |
தங்குமிடம் |
188 |
|
சேட்டை |
- |
உறுப்பைப் புடை பெயர்த்தல், மூதேவி |
235 |
|
சேணிகர்கா |
- |
சேய்மைக்கண் விளங்கும் சோலை |
183 |
|
சேய் |
- |
முருகன் |
82 |
|
|
|
புதல்வன் |
84 |
|
|
|
சேய்மை |
130 |
|
சேர்தல் |
- |
தங்குதல் |
304 |
|
சொ |
|
|
|
|
சொற்பதம் |
- |
சொல்லளவு |
61 |
|
சொற்பா |
- |
சொல்லானியன்ற பாவாகிய நூல் |
310 |
|
சோ |
|
|
|
|
சோத்தம் |
- |
இழிந்தார் செய்யும் இழிந்தார் செய்யும் |
173 |
|
சோதிடம் கொண்டு |
- |
சோதிடம்
கொல்லுதலைப் பொருந்தி |
138 |