மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 648 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
நுழைவேல் மலரா வரும் |
- |
புண்ணின்கண்நுழையும் கொடியவாய்
வரும் |
25 |
|
நூக்கும் |
- |
தள்ளும், அசைக்கும் |
161 |
|
நூபுரம் |
- |
சிலம்பு |
246 |
|
நெ |
|
|
|
|
நெக்கு |
- |
நெகிழ்ந்து |
192 |
|
நெருங்க |
- |
அடர்ப்புண்ண |
121 |
|
நெருப்பினம் |
- |
இடிநெருப்பு |
319 |
|
நே |
|
|
|
|
நேயத்தது |
- |
உள்ள நெகிழ்ச்சியுடையது |
39 |
|
நேர்கழி |
- |
ஒத்தகழி |
6 |
|
நொ |
|
|
|
|
நொடிவார் |
- |
சொல்லுவார் |
139 |
|
ப |
|
|
|
|
பகடு |
- |
யானை |
237 |
|
பகல் |
- |
ஆதித்தன் |
4 |
|
பகன் |
- |
பகன் என்னும் பெயருடைய ஆதித்தன் |
184 |
|
பங்கம் |
- |
பங்கு - கூறு |
90 |
|
பசுமை |
- |
குளிர்மை, செவ்வி |
149 |
|
படிச்சந்தம் |
- |
ஒப்பு |
32 |
|
|
|
பிரதிச்சந்தம் என்னும் வடமொழிச்
சிதைவு,ஒன்றன் வடிவையுடைத்தாய் அதுவென்றே கருதப்படும் இயல்பையுடையது |
78 |
|
படிறர் |
- |
வஞ்சகர் |
87 |
|
படுதல் |
- |
விரவுதல் |
348 |
|
பண்ணை |
- |
விளையாட்டு |
30 |
|
|
|
வயல் |
219 |
|
பணி |
- |
பாம்பு |
2 |
|
பணை |
- |
மருதம் |
11 |
|
|
|
பெரிய |
111 |
|
பணைத்தல் |
- |
ஒளியுறுதல்,ஒடுங்காமை, பெருத்தல் |
242 |
|
பதி |
- |
தலைமகன் |
147 |
|
|
|
இருப்பிடம் |
292 |
|
பதைக்கும் |
- |
நடுங்கும் |
233 |
|
பந்தி |
- |
நிரை |
99 |
|
பயங்கரம் |
- |
பயத்தைச் செய்வன |
33 |
|
பயலன் |
- |
கூற்றையுடையான் |
240 |
|
பயிர்ப்பு |
- |
பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு |
12 |
|
பயில் |
- |
பயிற்சி |
224 |
|
பயில |
- |
நெருங்க |
30 |
|
பயிலுதல் |
- |
நெருங்குதல் |
359 |
|
பயோதரம் |
- |
முலை |
130 |
|
பரம் |
- |
அளவு |
321 |
|
பரற்று |
- |
பரலையுடைத்து |
206 |
|
பரன் |
- |
எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன் |
99 |
|
பாரகம் |
- |
பொடி |
194 |
|
பரிக்கல் |
- |
சுமத்தல் |
164 |
|
பரிசகம் |
- |
சித்திரசாலை |
78 |
|
பருவரல் |
- |
வருத்தம் |
13 |
|
பலம் |
- |
பயன் |
346 |
|
பழனம் |
- |
திருப்பழனம் என்னும் திருத்தலம் |
4 |
|
பழியாம் |
- |
அலருண்டாம் |
261 |
|
பற்று |
- |
பற்றுக்கோடு |
276 |
|
பறல் |
- |
பறத்தல்(இடைக்குறை) |
375 |
|
பன்னுதல் |
- |
ஆராய்ந்து செய்தல் |
122 |
|
பனித்துண்டம் |
- |
பிறை |
132 |
|
|
|