|
உத்தமனைப்
பழிசாட்டிப் பெருங்காம முளத்தடக்கிப்
பத்தினியா நடித்துரிய கணவனுக்குப் பகைகாட்டுங்
குத்திரையிற் புறம்பேசி யகத்தடங்குங் கொடுவினையர்
எத்தனையர் தகுங்கால மிடந்தேடித் திரிகின்றார்.
|
54 |
|
|
|
|
புண்ணியனுத்
தரசுருதிப் பொருளைவிரித் துரைக்கவரும்
நுண்ணறிவி லருட்கிரியை விளக்குமென நுவல்கிற்றி
விண்ணிலவு பொருள்விளக்கு மேதினிக்குத் தூரதிட்டிக்
கண்ணடிதன் னகப்பொருளி னிலைதேருங் கருத்துளதோ.
|
55
|
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
மல்கு
தேவவ ரப்பிர சாதமே
நல்கு மானத பாக்கிய நன்குறப்
பல்கு கல்வியிற் பாற்படு கேள்வியிற்
புல்கு மென்றல்பு லமையின் பாலதோ.
|
56 |
|
|
|
|
நெறிதி
கழ்த்திய நின்மல னிவ்வெலாம்
அறிது மென்றவ டியற்கு நுஞ்செயல்
பிறிது றாவகை பேணுதி ரென்றசொல்
அறிதி யல்லைகொ லோமற்ற யர்த்தியோ.
|
57 |
|
|
|
|
துதிபெ
றுந்திரி யேகநுஞ் சுப்பிர
விதிநி டேதவி ளக்கைய லர்த்தியென்
மதிவி ளக்குக மற்றது காத்தியான்
கதிவ ழிப்படை கொள்வல்க ருத்தொடே. |
58 |
|
|
|
|
பேதை
யேன்பிர பஞ்சம யலறப்
போத நல்குக பூரண வாஞ்சையாய்
வேத நூனெறி பற்றிவி ளியுமட்
டாதி யாயநுட் டிப்பல கத்தொடே.
|
59 |
|
|
|
|
வினைய
றுத்துமெய் வீடருள் பாதையில்
எனைந டத்துக வெம்பெரு மானதென்
மனம கிழ்ச்சியென் றின்னிசை மன்னவன்
முனநி கழ்த்துமு றைமறந் தாய்கொலோ.
|
60 |
|
|
|
|
இத்தி
றத்துரை கோடலன் யானுனோ
டெத்தி றத்துமி ணங்கல னென்றியால்
வித்த சக்சுரு திக்குமெய் வேதிய உத்த
மர்க்குமொவ் வாதுன்னு ரைத்திறம். |
61 |