பக்கம் எண் :

122 வலம்புரி ஜான்


O

 

குறைஷிக் குலத்தில்

ஒருவர் ஆதலால்

அபுதாலீஃப்பும்

போர்முனை நின்றார் !

சொல்லவே வேண்டாம் ...

கை நீளும் போது

காப்பும் நீள்வது போல்

முகம்மது பெருமான்

முன்னே நின்றார் !

அப்போதவருக்கு

ஆனவயது - இருபது !

 

O

 

சண்டைக் களத்தைச்

சார்ந்த போதிலும்

படைக்கலன் தாங்கி - அவர்

போரிடவில்லை !

 

O

 

நினைவின்றி மங்கை

நீராடிய பின்னரும்

நிலைத்தே இருக்கும்

ஒட்டுப் பொட்டுப் போல் ...

போர்முனை நின்றாலும்

மாறினாரில்லை ;

 

O

 

வாளை எடுத்து ...

காற்றுக்கு -