பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்251


கடலில் பாதி

ஊருக்குள்

கடந்து வந்தது போல இருந்தது.

 

O

 

மாப்பிள்ளை விளக்கினார்...

இருட்டில்... நீங்கள்...

வெளிச்சத்தில்... நாங்கள்.

 

O

 

அடித்துப்பார்த்தார்.

நதியின் மார்பில்

நாணல் தாக்கினால்...?

 

O

 

ஓதியது யார் என்றார்?

திருக்குர்ஆன் அவரது

இருட்டு விழிகளில்

வெளிச்சப்பறவையாய்

விரிந்தது!

 

O

 

அவரே ஓதினார்...

உதடுகளில் -

உண்மை

ஊர்வலம் போனது!