வாய் கொண்ட மட்டும் வாசிக்கின்றன. O கோடை வெப்பத்தில் தென்னங்காய்களுக்குள் தேரைகள் ... இடது புறமாகத் திரும்பிப் படுக்கின்றன ! O அடுத்த நிமிடத்தில் மழை வெள்ளத்தில் ... தென்னைமரங்கள் தங்கள் வேர்களின் விலாசத்தை விசாரிக்கத் தொடங்குகின்றன. O நாள் காட்டி ... முதல் தேதி அன்றே சட்டைகளை உரித்துவிட்டு அட்டையாய் நின்றது. O இருந்தும் ... தாளும், தருணமும் தப்பாமல் கிடைத்தன. |