பக்கம் எண் :

432 வலம்புரி ஜான்


பலநாள் உரையாடல்

படர்ந்தது.

 

O

 

அண்ணலுக்கும்

அவர்தம் முஸ்லிம்களுக்கும்

இடையில்

சுவர் எழுப்ப

அவர் முயன்றார்.

 

O

 

இறைவன்

அச்சுவரை

அடித்தே நொறுக்கினான்.

 

O

 

கிராமத்துத்தலைவர்

குறைசிகளிடம் வந்து

நபிகளின் கீர்த்தியினை

நாயனத்தில் வாசித்தார்.

 

O

 

அண்ணலாரின் தூதர்

ஒட்டகத்தில் வந்தார் -

கால்களை

ஒட்டவெட்டினர்.