பக்கம் எண் :

446 வலம்புரி ஜான்


ஆனைத்தந்தத்தில்

வனைந்த

அழகுப் பெட்டகத்தில்

அக்கடிதத்தை

அரசன் பாதுகாத்தான்.

 

O

 

இரண்டு

சதைக்கவிதைகள்,

இன்னமும் சில

பரிசுகளை

அனுப்பிவைத்தான்.

 

O

 

இவர்களில்

மரியம் அவர்களை

மாநாபி மணந்தார்.

 

O

 

சிரியா நாட்டிற்கு

வேறொரு

கடிதப்பறவை

கால்நீட்டியது.

 

O

 

அங்கிருந்த

அரசப்பிரதிநிதி

மதீனத்திற்கு