குருதி குமிழியிட்டுக்கொண்டிருந்த ஒரு முஸ்லிம் - பதர்களைப் பதம் பார்க்க வள்ளலிடம் வரம் கேட்டான் ! O பகைவர் சிறைப்படின் பரிவோடு நடக்கவேண்டும் - பகர்ந்தார் அண்ணல். O கைபர்போர் கனைத்தது. O இறைவனுக்காக வாளேந்துவோர் வருக என்றார். O அருமை மனைவி உம்மு சல்மாவோடு அண்ணல் புறப்பட்டார். ‘அல்லாஹு அக்பர்’ செவிகளைச் சிரச்சேதம் செய்தது ! |