O நாநிலம் போற்றும் நபிகள் பிறந்தார் ! O மக்கா நகரம் பர மண்டலத்தின் பாக்தாத் ஆனது ! O ஏதேன் தோட்டம் ... விதைக்குள் இருந்து விழித்துப்பார்த்தது ! O நெபுகத் நெசாரின் தொங்கு பூந்தோட்டம் ... சோம்பல் முறித்தது ! O அமுராபிச்சட்டம் ... திருத்துங்கள் என்று தலையைத் தாழ்த்தியது ! O நயாகரா நீர்வீழ்ச்சி ... புறப்பட்ட இடத்திற்குப் போகும் வழி கேட்டது ! |
|
|