O ஆடு மேய்த்தல் அமரம் ... அமரம் ... அமரம். O ஆ காத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை என்றது சிலம்பு ! O விதை நெல்லை எரித்து வெந்நீர் போடுவது குற்றம் என்கிறது சிலம்பு ! O ‘மா’வுக்குச் சொன்னது ‘மே’வுக்கும் ஆகும் ! O நாம் வயிற்று மைதானத்தில் ஆடுகளைப் புதைத்து விட்டு ஆபத்து நேரத்தில் - பயன்படுவது ... பிந்தி வந்த கொம்பா முந்தி வந்த காதா என்று வாய்க் குகைகளில் |