|
பல உளவ
பல உளவாயிருந்தன:
1“பக்ஷீச - பறவையானது சிறகினை விரித்தது. ஸாகா நிலய: - உலர்ந்த கொம்பிலன்றிக்கே,
பசுமையையுடைத்தான பணையிலே இருந்தது. மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது
என்றபடி. ப்ரஹ்ருஷ்ட: - 2அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை
வடிவிலே தோற்றும்படி இருந்தது. புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ - மேன் மேலென நல்வார்த்தைகள்
சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே, ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: - இவ்வளவு அல்ல கண்டீர்
அத்தலைப்பட்டது என்று சொல்லுமாறுபோலே இருந்தது. புந:புந: சோத யதீவ-வரவு நிச்சயமான பின்பு,
குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறுபோலே இருந்தது. ஹ்ருஷ்ட: -
3வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது. 4ததாகதாம்
- “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச - இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்” என்று கொண்டு பிரமனுடைய
திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக்கடவதாகப் பெற்றுடையனான
1. “பக்ஷீச ஸாகாநிலய: ப்ரஹ்ருஷ்ட:
புன:புனஸ்சோத்தம
ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம்
வாசம் உதீரயாந:
புன:புன: சோதயதீவ
ஹ்ருஷ்ட:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 27
; 51.
‘அண்டஜம்’ என்னாமல்,
“பக்ஷீ” என்றதற்கு, பாவம், ‘பறவையானது’
என்று தொடங்கும் வாக்கியம். ‘காஷ்டநிலய:’ என்னாமல்,
“ஸாகாநிலய:”
என்றதற்கு, பாவம் ‘உலர்ந்த’ என்று தொடங்கும் வாக்கியம். “நிலய:”
என்றதற்கு,
பாவம் “மரத்தை” என்று தொடங்கும் வாக்கியம்.
2. பறவைகள் இரை
எடுத்தால் நல்ல சகுனமாகையாலே, அதனை
அருளிச்செய்கிறார் ‘அங்குள்ள’ என்று தொடங்கி.
3. ‘வந்தால் பிறக்கும்
வேறுபாடு’ என்றது, பெருமான் வந்தால் பிராட்டிக்குப்
பிறக்கும் சந்தோஷம் என்றபடி.
4. ததாகதாம் -
வாக்கினாலே சொல்லுதற்கு முடியாத நிலையினையடைந்தவள்.
இப்பொருளையே விளக்குகிறார் ‘ரஹஸ்யஞ்ச’
என்று தொடங்கி.
“ததாகதாம் தாம்வ்யதிதாம்
அநிந்திதாம் வ்யபேதஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி
பேஜிரே நரம் ஸ்ரியாஜுஷ்டமிவ உபஜீவிந:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 29
: 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச
யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே
ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”
என்பது, ஸ்ரீராமா. பால. 2
: 33.
|