பக்கம் எண் :

65

     திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களாசாசனம், (மொத்தம் 24
பாசுரம்)

     0. ஸ்ரீ நாதமுனிகளின் சீடரான உய்யக் கொண்டார் என்ற வைணவ
மேதாவியும், முற்றுப் பெறாமல் இருந்த ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்த
விஷ்ணு சித்தர் என்ற எங்களாழ்வான், (இவரது மேதாவிலாசத்தைக் கண்டு
எம்பெருமானே இவரை எங்களாழ்வான் என்று சொன்னதாக ஐதீஹம்)
மேற்குறிப்பிட்ட இருவரும் அவதரித்த ஸ்தலம்

     1. வைணவத்தைப் போற்றி வளர்த்த இராமானுஜர் சிலகாலம் வாசம்
செய்த தலம்

     2. ஸ்ரீ சுவாமி தேசிகனும், மணவான மாமுனிகளும் மங்களாசாசனம்
செய்த ஸ்தலம்.

     3. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் இக்கோவில் கட்டிடப்
பணியில் தன் கலையம்சத்தைக் காட்டி மெருகூட்டினான் என்பதை
பல்லவர்களின் வரலாற்றால் அறிய முடிகிறது.