1896. தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக்
"காம்!" என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும்
                                        கருணையினான்
"ஓம்" என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.
2
உரை