2330. ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி,
                                                         வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு
                                                   மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம்
                                                          வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                அஞ்சல், நெஞ்சே!
7
உரை