| 2374. | வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் 
      முழுது உண்ட 
      மாலும், இகலி,
 "கண்டிட ஒண்ணும்" என்று கிளறி, பறந்தும், அறியாத
 சோதி 
      பதிதான்
 நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை
 தேரை போதும் மடுவில்
 புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு
 கொச்சைவயமே.
 | 9 |