| 2389. | என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
 பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே
 புகுந்த அதனால்
 ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
 உடன் ஆய நாள்கள் அவைதாம்,
 அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
 அவர்க்கு மிகவே.
 | 2 |