| 2407. | வேறு உயர் வாழ்வு தன்மை; வினை; துக்கம், 
      மிக்க பகை தீர்க்கும்; மேய உடலில்
 தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க, நின்ற கரவைக்
 கரந்து, திகழும்
 சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும்
 நேட, எரி ஆய்ச்
 சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திரு
 நாரையூர் கைதொழவே.
 | 9 |