| 
   
    | 2414. | நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை 
      சுற்றி நிகழ் அமபலத்தின் நடுவே
 அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
 ஆய இறைவன்;
 மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
 இல் பலி கொள்வான்
 நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
 நம்பன் அவனே.
 | 5 |  | உரை |