| 2418. | குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் 
      கூடி நேடி, நினைவுற்
 றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
 இலங்கு சடையன்
 சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
 மைத் திகழ்ந்த பொழிலின்
 நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
 அவனே.
 | 9 |