| 2574. | மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் 
      தவம் கெட மதித்து, அன்று,
 கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு,
 அருள்புரிந்தார் பூந்
 தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து
 உறை எங்கள்
 கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள்,
 குறுகாவே.
 | 3 |